பிராந்தியம்
-
காத்தான்குடியில் இரத்ததான முகாம்
காத்தான்குடி குபா இளைஞர் கழகம் மற்றும் குபா விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து 3வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் காத்தான்குடியில் இன்று (19)…
மேலும் வாசிக்க » -
கல்முனையில் “சிறந்த பார்மசி நடைமுறைகள்” செயலமர்வு
கல்முனை பிராந்திய தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கு “சிறந்த பார்மசி நடைமுறைகள்” தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் இன்று (18)…
மேலும் வாசிக்க » -
மாத்தளை அந்நஜாஹ் அரபிக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கூட்டம்
(யு.எல்.முஸம்மில்) மத்திய மாகாணத்தின் மிகவும் பழமை வாய்ந்த மத்ரஸாக்களில் ஒன்றான மாத்தளை அந்நஜாஹ் அரபிக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கூட்டம் இம்மாதம் எதிர்வரும் சனிக்கிழமை 25…
மேலும் வாசிக்க » -
பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக குழு தேர்வும்
(நதீர் சரீப்தீன்) இரத்தினபுரி மாவட்டத்தின் பலாக்கொட்டை சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும். புதிய நிர்வாக குழு தேர்வும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு…
மேலும் வாசிக்க » -
பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபை கல்விக் குழு அங்குரார்ப்பணம்
(நதீர் சரீப்தீன்) இரத்தினபுரி – பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபை கல்வி அபிவிருத்தி குழு ஒன்றினை அண்மையில் (13) அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. பலாங்கொடை பள்ளிகள் பரிபாலனயின்…
மேலும் வாசிக்க » -
தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவான சதாசிவம் கலையரசி கெளரவிப்பு
தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட சதாசிவம் கலையரசி அவர்கள் பாடசாலை சமூகத்தினரால் கெளரவிக்கப்பட்டார். 19 வயதுக்குற்பட்டோருக்கான 30 பேர் கொண்ட தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவு…
மேலும் வாசிக்க » -
மின்சாரம் தாக்கி 4 பிள்ளைகளின் தாய் மரணம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மின்சாரம் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை துறையடி வீதியைச் சேர்ந்த 51…
மேலும் வாசிக்க » -
மதீனா தேசிய பாடசாலை மாணவத் தலைவர்களுக்கு தலைமைத்துவ செயலமர்வு
கண்டி – மடவளை மதீனா தேசிய பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான “Nurturing Authentic Leadership” என்ற தொணிப்பொருளில் ஒரு நாள் செயலமர்வு நேற்று (14) பாடசாலையின் அஷ்ரப்…
மேலும் வாசிக்க » -
வடிகாண் துப்புரவு பணிகள் ஆரம்பம்
(யு.எல்.முஸம்மில்) குருநாகல் நகரின் நீர்கொழும்பு வீதி துவங்கும் இடத்திலிருந்து மலியதேவ ஆண்கள் கல்லூரி வரையான இரு பகுதியிலுள்ள வடிகாண்கள் நீணட காலம் துப்பதுப்புரவு செய்ப்படாமல் இருந்ததால் மழை…
மேலும் வாசிக்க » -
ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வு
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் இயங்கி வரும் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக கிரிக்கெட் அணிக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு நேற்று…
மேலும் வாசிக்க »