பிராந்தியம்
-
இந்திய நிவாரண பொதிகள் யாழ்ப்பாணத்தில் விநியோகம்
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் நேற்று (30) யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர்…
மேலும் வாசிக்க » -
வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வு
முல்லைத்தீவு மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் பெரண்டினா நிறுவனமும் இணைந்து கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில்…
மேலும் வாசிக்க » -
புஸல்லாவை காட்டுமாரி அம்மன் ஆலயத்தின் மகோற்சவ விழா
புஸல்லாவை – வகுபிட்டிய காட்டுமாரி அம்மன் ஆலயத்தின் 44ஆவது மகோற்சவ விழா இன்று 27 ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது மகோற்சவ பெருவிழா காலை…
மேலும் வாசிக்க » -
சிறாஜியா அரபுக்கல்லூரிக்கு ஜெனெரேட்டர் அன்பளிப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முள்ளிப்பொத்தானை சிறாஜியா அரபுக்கல்லூரிக்கு அல்-ஹிக்மதுல் உம்மா பௌண்டேஷனினால் 7kw தர ஜெனெரேட்டர் (23) அன்பளிப்புச் செய்யப்பட்டது. அல்-ஹிக்மத்துல் உம்மா பௌண்டேஷனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மட் பாத்திஹ்னால்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டுவரும் மாவட்ட செயலக வளாகத்தில் சிரமதானம்
மட்டக்களப்பில் புதிதாக திராய்மடு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் சிரமதான பணி நேற்று (25) முன்னெடுக்கப்பட்டது மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுரைக்கு அமைய மாவட்ட…
மேலும் வாசிக்க » -
பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
யாழ்ப்பாண மாவட்ட நல்லூர் பிரதேச செயலகத்தில் ‘Offer Ceylon’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் உத்தியோகத்தர்களுக்கான சிறுவர் உரிமை மற்றும் சிறுவர் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று முன்தினம்…
மேலும் வாசிக்க » -
தெல்லிப்பளையில் பிரதேச மட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.சிவசிறி அவர்களின் தலைமையில் “பிரதேச மட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம்” நேற்று முன்தினம் (23) பிரதேச…
மேலும் வாசிக்க » -
மூதூரில் சிறுவர் அபிவிருத்தி நிலைய சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) மூதூர் பிரதேசத்தில் இயங்கி வரும் சிறுவர் அபிவிருத்தி நிலையமான றவ்ழத்துல் அத்பால் நிலையத்தின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் (22) இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » -
கிளிநொச்சியில் சா/ த பரீட்சைபாடசாலை பரீட்சார்த்திகள்- 3172, வெளிவாரி – 960
கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 3172 பரீட்சார்த்திகளும், 960 வெளிவாரி பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விப் பொது…
மேலும் வாசிக்க » -
ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் ஞாபகார்த்த அஞ்சலி நிகழ்வு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது ஞாபகார்த்த அஞ்சலி நிகழ்வு இம்மாதம் எதிர்வரும் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்…
மேலும் வாசிக்க »