பிராந்தியம்
-
பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபையின் தலைவர் எம்.ஜே.எம்.மஹ்தூன் காலமானார்
(நதீர் சரீப்தீன்) இரத்தினபுரி – பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபையின் தலைவர் தேசகீர்த்தி.அல்ஹாஜ் எம்.ஜே.எம்.மஹ்தூன் அவர்கள் இன்று (12) இறையடி சேர்ந்தார்கள். அன்னார் பலாக்கொடையில் 16 பள்ளிகளை…
மேலும் வாசிக்க » -
யாழில் முதன்மைத்திட்டம் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக கட்டடங்களை நிர்மாணிப்பது தொடர்பான முதன்மைத்திட்டம் (Master Plan) தயாரிப்பதற்கான முன்னேற்றக் கலந்துரையாடல் நேற்று (09) நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர்…
மேலும் வாசிக்க » -
புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய 104 வது வருடாந்த பெருவிழா
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் 104 வது வருடாந்த பெருவிழா எதிர்வரும் 22 திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி…
மேலும் வாசிக்க » -
பொது மயானங்களை தூய்மைபடுத்தும் பணி
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பொது மயானங்களின் தூய்மையைப் பாதுகாக்கும் நோக்கில் அவற்றைத் துப்பரவு செய்து சேகரிக்கப்பட்ட கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் பணிகள் இன்று (08) நடைபெற்றன. மட்டக்களப்பு மாநகர…
மேலும் வாசிக்க » -
CCTV Camera மற்றும் கையடக்கத் தொலைபேசி திருத்தும் பயிற்சி
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இழப்பீட்டு க்கான அலுவலகத்தினால் “அறிவு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம்” திட்டத்தின் கீழ் CCTV Camera தொழில்நுட்பம் மற்றும் கையடக்கத் தொலைபேசி திருத்துதல் தொடர்பான பயிற்சி…
மேலும் வாசிக்க » -
பெண்கள் தலைமைதத்துவ குடும்பங்களை வலுவூட்டும் திரியமங்பெத்த நிகழ்ச்சி
பெண்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வலுவூட்டும் நோக்கில் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வரும் திரியமங்பெத்த நிகழ்ச்சித்திட்டமானது அம்பாரை மாவட்ட பெண்கள் அபிவிருத்திப் பிரிவின் பங்கேற்போடு மாவட்டம்…
மேலும் வாசிக்க » -
யாழில் தொழிலுக்கான வழிகாட்டல் செயலமர்வு
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் YOULEAD நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பின் அனுசரனையுடன் தொழிலுக்கான வழிகாட்டல் செயலமர்வு யாழ்.மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் திரு.தி.விஸ்வரூபன் அவர்களின் தலைமையில் நேற்று…
மேலும் வாசிக்க » -
சைகைமொழி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ILO நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் சைகைமொழி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் செல்வி. செ.அகல்யா…
மேலும் வாசிக்க » -
சாய்ந்தமருது அல் – ஹிலாலில் வித்தியாரம்ப விழா
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம்0 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று (05) வியாழக்கிழமை கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்றது. “சாதனைகள் படைக்க வரும்…
மேலும் வாசிக்க » -
இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியில் வித்யாரம்ப விழா
இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியில் வித்யாரம்ப விழா நிகழ்வுகள் கல்லூரி அதிபர் எம்.எ.எம். பஜீர் தலைமையில் இன்று (05 ) நடைபெற்றது. வித்யாரம்ப விழா நிகழ்வில் பிரதம…
மேலும் வாசிக்க »