பிராந்தியம்
-
பலாங்கொடை மினாரா வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர் அனுமதி
(நதீர் சரீப்தீன்) இரத்தினபுரி – பலாங்கொடை அல் மினாரா வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (05) நடைபெற்றது முதலாம் தரத்திற்கு புதிய…
மேலும் வாசிக்க » -
மடவளையில் திறந்த வெளியில் நோன்பு பெருநாள் தொழுகை
கண்டி – மடவளை மர்கசுல் இஸ்லாஹ் MIDGTrust ஏற்பாட்டில் இன்றைய தினம் (03) புனித நோன்பு பெருநாள் தொழுகை திறந்த வெளியில் ஏற்பாடு செய்யப் பட்டு நடைபெற்றுள்ளது…
மேலும் வாசிக்க » -
அக்குறணையில் புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
கண்டி – அக்குறணை பத்ரிய்யீன் பள்ளி நிர்வாக சபையின் ஏற்பாட்டில் 2022ம் வருட புனித நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கம் அக்குறணை அஸ்ஹர் கல்லூரி…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை, ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்பு
இலங்கை வாழ் இஸ்லாமியர்களான முஸ்லீம் பிரஜைகள் இன்றைய தினம் (03) செவ்வாய் கிழமை புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். இஸ்லாம் மார்க்கத்தின் ஐம்பெருங் கடமைகளில் நான்காவது கடமையான…
மேலும் வாசிக்க » -
சுவாமி விபுலானந்த அடிகளாரின் 130 ஆவது ஜனன தின நிகழ்வு
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்து இன்றுடன் 130 வருடங்கள் ஆகின்றன, 1892 ஆம் வருடம் வைகாசி மாதம் 03 ஆம் திகதி காரைதீவில் சாமித்தம்பி, கண்ணம்மை…
மேலும் வாசிக்க » -
ஜெய்லானி மத்திய கல்லூரி மைதானத்தில் நோன்பு பெருநாள் தொழுகை
(நதீர் சரீப்தீன்) இரத்தினபுரி – பலாங்கொடை அல் புர்கான் ஜும்மா பள்ளிவாசல் ஏற்பாடு செய்த புனித நோன்பு பெருநாள் தொழுகை இன்று (03) காலை பலாங்கொடை ஜெய்லானி…
மேலும் வாசிக்க » -
தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரின் திருவிழா
தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரின் திருவிழா திருப்பலி நேற்று (01) ஞாயிற்றுக் கிழமை கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. மே மாதமானது மாதாவின் வணக்க…
மேலும் வாசிக்க » -
குவைட் நாட்டு நிதி பங்களிபில் மாஞ்சோலை வைத்தியசாலையில் கட்டிடம்
முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் கட்டிடமொன்றின் தேவையை கருத்திற் கொண்டு அப்பகுதி மக்களும் வைத்திய அதிகாரிகளும் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான்…
மேலும் வாசிக்க » -
யாழில் பண்பாட்டு விழா நிகழ்வு
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பிரதேச செயலகமும் யாழ்ப்பாண பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா நேற்று (29) வெள்ளிக்கிழமை பிரதேச…
மேலும் வாசிக்க » -
வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் புலமைப்பரிசில் சாதனையாளர் கௌரவிப்பும்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் கடந்த…
மேலும் வாசிக்க »