பிராந்தியம்
-
திண்மக் கழிவு முகாமைத்துவ “பின்லா” செயற்திட்டம் முன்னெடுப்பு
திண்மக் கழிவு முகாமைத்துவத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான “பின்லா” செயற்றிட்ட ஊடகவியலாளர் கலந்துரையாடல் நேற்றைய தினம் (29) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஜெற்விங் தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » -
அரச செலவினத்தை முகாமை செய்தல் தொடர்பான கலந்துரையாடல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரச செலவினங்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (29 )மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கருணாகரன்…
மேலும் வாசிக்க » -
பெல்மதுள்ளையில் பாரிய ஆர்ப்பாட்டம்
(பலாங்கொடை நிருபர்) பெல்மதுள்ளை கனேவெல பிரதேசத்தில் பெல்மதுளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பாதையை மறித்து மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் நேற்று…
மேலும் வாசிக்க » -
பலாங்கொடைமில் ஆசிரியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்
(பலாங்கொடை நிருபர்) பலாங்கொடை கல்வி வலயத்தின் அதிபர்கள்.ஆசிரியர்கள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று (28) முன்னெடுத்தனர். பெருந்திரளான அதிபர்கள். ஆசிரியர்கள் கலந்து கொண்ட…
மேலும் வாசிக்க » -
”ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்” கவிதை நூல் வெளியீடு
மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரனின் “ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்” கவிதை நூல் வெளியீடு இம்மாதம் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை…
மேலும் வாசிக்க » -
வித்தியாரம்ப விழாவில் பெற்றோர் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் – அதிபர் யூ.எல்.நஸார்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) எதிர்வரும் மே 5 ஆம் திகதி வியாழக்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் தரம் 1 மாணவர்களின் வித்தியாரம்ப விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் இம்முறை புதிதாக அனுமதி…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு -. மாந்தை கிழக்கு சமுர்த்தி வங்கியில் ‘ONE STOP SHOP’ ஆரம்பம
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு சமுர்த்தி வங்கியில் ஒரே கூரையின் கீழ் சேவைகளை வழங்கும் ONE STOP SHOP ஆரம்ப நிகழ்வு வலய உதவியாளர் ம. சசிகுமார்…
மேலும் வாசிக்க » -
கிராமிய நூலகங்களுக்கு நூல்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடா வருடம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற கிராமிய நூலகங்களுக்கு நூல்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2022 ஆண்டில் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த ஏப்பிரல் 18 ஆந் திகதி தொடக்கம் ஏப்பிரல் 22 ஆந் திகதிவரையான காலப்பகுதியில் 24 பேர்…
மேலும் வாசிக்க » -
காரைதீவு பிரதேச செயலக கணக்காளராக.றிம்சியா அர்சாட் பதவியேற்பு
காரைதீவு பிரதேச செயலகத்தின் கணக்காளராக ஏ.எல்.எப்.றிம்சியா அர்சாட் தமது கடமைகளை நேற்று (25) பொறுப்பேற்றுக் கொண்டார். காரைதீவு பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றிய என்.ஜெயசர்மிகா இடமாற்றம் பெற்றுச்…
மேலும் வாசிக்க »