பிராந்தியம்
-
யாழ் மாவட்டச் செயலகத்தில் புவி தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் புவி தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது ” நிலையான வாழ்வியலுக்கு பொருத்தமான முதலீட்டை செய்வதில் விழிப்படையச் செய்தல்” எனும் நோக்கத்தில் மாவட்ட அரசாங்க…
மேலும் வாசிக்க » -
நாவிதன்வெளியில் சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (25) பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் பிரதேச செயலக…
மேலும் வாசிக்க » -
புதுவருட கண்காட்சியும் விற்பனை சந்தையும்
வட மாகாண தொழிற்துறை திணைக்களமும் சிறிதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் விதாதா வள நிலையமும் இணைந்து நடத்திய புதுவருட கண்காட்சியும் விற்பனை சந்தையும் கோப்பாய் பிரதேச செயலகத்தில்…
மேலும் வாசிக்க » -
கிழக்கு பல்கலை விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கற்கை நெறிகள் ஆரம்பம்
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் புதிய சான்றிதழ் கற்கை நெறிகளின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் (24) இடம்பெற்றது. சுவாமி விபுலானந்தா அழகியற்…
மேலும் வாசிக்க » -
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரதி விழா
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரதி விழா இன்றைய தினம் (23) சனிக்கிழமை மன்னார் நகரசபை மண்டபத்தில் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மஹா தர்மகுமார குருக்கள்…
மேலும் வாசிக்க » -
“கமசமக பிலிசந்தர” திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு
“கமசமக பிலிசந்தர | Gamasamaga Pilisanthara” வேலைத்திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க். எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) அவர்களின்…
மேலும் வாசிக்க » -
பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலய தொலைக்கல்வி நிலைய திறப்பு விழா
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலையத்தின் பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தின் தொலைக்கல்வி நிலைய திறப்பு விழா இன்று (22) வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெற்றிருந்தது. பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர்…
மேலும் வாசிக்க » -
மன்னார் மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழுக் கூட்டம்
மன்னார் மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழுக் கூட்டமானது அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (22)…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடப்பாண்டிற்கான சிறுபோக நெற் செய்கைக்காக தீரமானிக்கப்பட்டதன் அடிப்படையில் 29ம% நெல் பயிரிடப்பட்டுள்ளது. முள்ளியவளை, குமுழமுனை, கொக்குத்தொடுவாய், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, ஒலுமடு, பாண்டியன்குளம், துணுக்காய், உடையார்கட்டு…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவில் தமிழ் டயஸ்போரா நிதி உதவியில் கூட்டுறவுக்கான நிதி வழங்கல்
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டுறவினை வளப்படுத்தும் நோக்கில் தமிழ் டயஸ்போரா நிதி உதவியில் வி.பி பவுண்டேசன் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கூட்டுறவு சங்கங்கள்…
மேலும் வாசிக்க »