பிராந்தியம்
-
உற்பத்தித்திறன் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அநுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான 5 நாட்கள் உற்பத்தித்திறன் சான்றிதழ் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட…
மேலும் வாசிக்க » -
யாழில் அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை மற்றும் அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம்…
மேலும் வாசிக்க » -
ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக இரத்த தான நிகழ்வு
இலங்கையில் 2019 ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக மாவட்ட சம்மேளனம் மற்றும் மண்முனை வடக்கு…
மேலும் வாசிக்க » -
யாழ். பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி கற்கை நெறி ஆரம்பம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்ட செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு செயலமர்வு
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று (20) மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கை…
மேலும் வாசிக்க » -
சம்மாந்துறையில் மஞ்சள் அறுவடை
சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளேக் ஜே மேற்கு 3 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள சம்மாந்துறை அல்-உஸ்வா பிலாண்டேசன் வளாகத்தில் மஞ்சள் செய்கையானது இன்று…
மேலும் வாசிக்க » -
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ சிகிச்சை உபகரணங்கள்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டுக்கு என லயன்ஸ் இன்டர்னேஷனல் கழகத்தின் நிதி உதவியில் சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ சிகிச்சை…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த ஏப்ரல் 09 ஆந் திகதி தொடக்கம் ஏப்ரல் 15 ஆந் திகதிவரையான காலப்பகுதியில் 36 பேர் டெங்குநோய்…
மேலும் வாசிக்க » -
2022 அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர் உள்வாங்கும் நடவடிக்கை ஆரம்பம்
இலங்கை முழுவதும் 2022ம் ஆண்டுக்காக அரச பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை நேற்று (19) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக…
மேலும் வாசிக்க » -
பலாங்கொடை. நகரில் பாரிய ஆர்ப்பாட்டம்
(பலாங்கொடை நிருபர்) எரிபொருள் விலைகள் அதிகரிப்பை காரணமாகக் கொண்டு பதுளை கொழும்பு பிரதான பாதையை வழிமறித்து மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் (19) ஈடுபட்டு வருகின்றனர் நகரின் கடிகார…
மேலும் வாசிக்க »