பிராந்தியம்
-
பெண்கள் காப்பக நிரந்தர கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு
காத்தான்குடியில் பெண்கள் காப்பகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (26) சனிக்கிழமை காத்தான்குடி முதியோர் இல்ல வளாகத்தில் இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட, பராமரிப்பு அற்ற கைவிடப்பட்ட சிறுமிகள், பெண்கள்…
மேலும் வாசிக்க » -
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறிக் கருத்தரங்கு
மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறிக் கருத்தரங்கு நேற்று (25) வெள்ளிக்கிழமை காலை 8.30 தொடக்கம் பி.ப 12.30 மணி வரை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் உலக காச நோய் தின விழிப்புணர்வு நிழகழ்வு
உலக காச நோய் தினம் தொடர்பான விழிப்புணர்வு நிழகழ்வுகள் மட்டக்களப்பு வாழைச்சேனை அதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (24) நடைபெற்றது. வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்…
மேலும் வாசிக்க » -
பெண்தொழில் முயற்சியாளர்களின் வர்த்தக கண்காட்சியும் விற்பனையும்
“நாடும் தேசமும் உலகமும் அவளே” என்ற தொனிப்பொருளில் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெண்தொழில் முயற்சியாளர்களின் வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் நேற்று முன்தினம்…
மேலும் வாசிக்க » -
SYSCGAA அலுவலக முகாமைத்துவ முறைமை தொடர்பாக பயிற்சி
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள “SYSCGAA அலுவலக முகாமைத்துவ முறைமை” தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டல் பயிற்சி நேற்று…
மேலும் வாசிக்க » -
கட்டுகஸ்தோட்டை தீ பரவல் விபத்து அல்ல..! திட்டமிட்ட படுகொலை?
கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்கும்புர பிரதேசத்தில் சாப்புகட வத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்து…
மேலும் வாசிக்க » -
மெனிக்கும்புர – கட்டுகஸ்தொட்ட பகுதியில் தீ விபத்து: மூவர் பலி!
மெனிக்கும்புர – கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்து இன்று (24) அதிகாலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் மூவர்…
மேலும் வாசிக்க » -
கிழக்கின் முதல் புற்தரை மைதான திறப்பு விழா
கிழக்கு மாகாண கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாக, அம்மாகாணத்தின் முதல் புற்தரை (Turf) கிரிக்கெட் அரங்கு ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி மட்டக்களப்பில் திறந்து வைக்கப்படவுள்ளது.…
மேலும் வாசிக்க » -
மக்களுக்கு நிவாரணம், புதிய பாதீட்டை முன்வைக்கவும் நிதியமைச்சர் இணக்கம்
சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக மக்களுக்கு நிவாரணங்கள் பலவற்றை வழங்க நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். இன்று (22) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » -
மீராவோடையில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மீராவோடையில் தையல் பயிற்சி நிலையமொன்று கடந்த திங்கட்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட கல்குடாத்தொகுதி ஆடைக் கைத்தொழில் கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில்…
மேலும் வாசிக்க »