பிராந்தியம்
-
யாழ் மாவட்டத்தில் செயற்கைக் கால் பொருத்தும் முகாம்
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே, யாழ்.மாவட்டத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம்
முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டமானது மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நேற்று (15) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » -
மீனவர்களுகு அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்றையதினம் (15) நடாத்தப்பட்டது.…
மேலும் வாசிக்க » -
சீரமைவான நீர்ப்பாசன மற்றும் விவசாயத்.செயற்திட்ட கலந்துரையாடல்
உலக வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் ( CSIAP) Climate Smart Irrigated Agriculture Project காலநிலைக்கு சீர் அமைவான நீர்ப்பாசன மற்றும் விவசாயத் திட்டம் தொடர்பிலான…
மேலும் வாசிக்க » -
யாழ்ப்பாணத்தில் சைகை மொழி பயிற்சி நெறி
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனமும் இணைந்து நடாத்தும் சைகை மொழி பயிற்சி நெறியானது மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில்…
மேலும் வாசிக்க » -
ஓட்டமாவடி அனீகா முன்பள்ளியின் மாணவர் பரிசளிப்பு விழா
ஓட்டமாவடி – 03 அனீகா முன்பள்ளியின் 2021ஆம் ஆண்டுக்கான 20ஆவது மாணவர் வெளியேற்று விழாவும் பரிசளிப்பு வைபவமும் கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில்…
மேலும் வாசிக்க » -
செங்கலடி பிரதேச கலாசார மத்திய நிலையம் திறப்பு விழா
ஏறாவூர் – செங்கலடி பிரதேச கலாசார மத்திய நிலையம் நேற்று முன்தினம் (11) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பொது…
மேலும் வாசிக்க » -
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தினால் செயலமர்வு
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்) தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தினால் (Nilet) கண்டி மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் தமிழ் மொழி கற்பிக்கும் வளவாளர்களுக்கான பின்னூட்டல்…
மேலும் வாசிக்க » -
யாழ்ப்பாண மாவட்ட செயலக சர்வதேச மகளிர் தின நிகழ்வு
“நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் கருப்பொருளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு “பெண் முயற்சியாளர்களது உற்பத்திப்பொருட்கள் காட்சிப்படுத்தலும்…
மேலும் வாசிக்க » -
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கண்காட்சியும் பொருள் விற்பனையும்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பெண்களினால் மேற்கொள்ளப்படும் உள்ளுர் தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியும் பொருட்கள் விற்பனையும் பிரதேச செயலக கேட்போர்…
மேலும் வாசிக்க »