பிராந்தியம்
-
மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பு மூன்றாம் கட்டம் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைஇடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும்…
மேலும் வாசிக்க » -
கிராம உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி
கிராம உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அரச கடமைகள் மிகவும் சிறப்பாக மேற்கொள்வதற்காக ஒழுங்கு முறையிலான கிராம உத்தியோகத்தர்ககளை வழங்கும் நோக்கமாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் கிராம…
மேலும் வாசிக்க » -
கிராம சேவகர்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பில் செயலமர்வு
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் கிராம அலுவலர்களுக்கான சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஒருநாள் பயிற்சி இன்று (16) மாவட்ட செயலக பண்டாரவன்னியன்…
மேலும் வாசிக்க » -
மாற்றுவலுவுடையவர்களுக்கான தொழிற்சந்தை
முல்லைத்தீவு மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள பிரிவினரால் மாற்றுவலுவுடையவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை தனியார் நிறுவனங்களில் பெற்றுக்கொடுப்பதற்கான தொழிற்சந்தை இன்று (15) புதன்கிழமை மாவட்ட செயலக பண்டாரவன்னியன்…
மேலும் வாசிக்க » -
கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் விழா
கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கி வைக்கும் விழா தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்ப்பாட்டில் அதிகார சபையின்…
மேலும் வாசிக்க » -
மீண்டும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன்
மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன் இன்று (15) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை நிருவாக சேவையின் முதல் தர வகுப்பைச் சேர்ந்த மாணிக்கவாசகம் தயாபரன் நீண்ட…
மேலும் வாசிக்க » -
சிறுவர், பெண்கள் தொடர்பாக பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி
சிறுவர் உரிமைகள் மற்றும் அது தொடர்பான பொலிஸாரின் வகிபாகம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பிரிவின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பயிற்சிப்…
மேலும் வாசிக்க » -
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்பு போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால், ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து இன்று (14) வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்று…
மேலும் வாசிக்க » -
மாற்று வலுவுடையவர்களுக்கான தொழிற்சந்தை
முல்லைத்தீவு மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள பிரிவினரால் மாற்று வலுவுடையவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை தனியார் நிறுவனங்களில் பெற்றுக்கொடுப்பதற்கான தொழிற்சந்தை எதிர்வரும் 15ம் திகதி புதன் கிழமை…
மேலும் வாசிக்க » -
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உபாயமுறை திட்டம் – கருத்துக்கள் பெறல்
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவானது எதிர்வரும் 2022ம் ஆண்டு தொடக்கம் 2025ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான உபாயமுறை திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த திட்டத்திற்காக முல்லைத்தீவு…
மேலும் வாசிக்க »