பிராந்தியம்
-
முன்பள்ளிகளை அடிப்படை தராதரத்திற்கு உயர்த்தும் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பிரதேச செயலரின் வேண்டுகோளிற்கிணங்க றகமா நிறுவனத்தினரினால் முன்பள்ளிகளை அடிப்படை தராதரத்திற்கு உயர்த்தும் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. செல்வபுரம்…
மேலும் வாசிக்க » -
டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நடமாடும் சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு
கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நடமாடும் சிகிச்சை பிரிவு கல்முனைக்குடி நகர மண்டப வீதியில் இன்று (13) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது கல்முனை டாக்டர்…
மேலும் வாசிக்க » -
புற்று நோய் இறப்பு பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு
புற்று நோய் இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (12) மாவட்டச்செயலக மாநாட்டு…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் கிராம அலுவலர்களுக்கான பயிற்சி நிகழ்சித்திட்டம்
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் கிராம அலுவலர்களுக்கான மூன்று நாட்களைக் கொண்டதான முழுநாட் பயிற்சி நிகழ்சித்திட்டம் இன்று (10) மாவட்ட செயலக பண்டாரவன்னியன்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் முஸ்லிம் விவாக பதிவாளர் பதவி வெற்றிட நேர்முகத்தேர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிறப்பு, இறப்பு, பொது விவாகப் பதிவாளர் மற்றும் முஸ்லிம் விவாகப் பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிலவிவரும் நிலையில் அவ்வெற்றிடங்களை வர்த்தமானி…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு உற்பத்தித்திறன் பயிற்சி
மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு உற்பத்தித்திறன் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை உற்பத்தித்திறன் எண்ணக்கரு செயற்பாடுகளினூடாக மேலும் மேம்படுத்தவதற்காக…
மேலும் வாசிக்க » -
யாழ்.மாவட்ட கலைஞர்களுடன் கலந்துரையாடல்
தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால், மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்ட கலைஞர்களுடன் கலந்துரையாடல்…
மேலும் வாசிக்க » -
கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கனகபுரம் வீதி மக்களின் பாவனைக்கு
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கனகபுரம் வீதி இன்றையதினம் (06) மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட…
மேலும் வாசிக்க » -
600 ஏக்கர் அளவிலான காணிகள் பயிர்ச்செய்கை மேற்கொள்ள அனுமதி
திருகோணமலை மாவட்டத்தில் ஏனைய காடுகள் விடுவிப்பு திட்டத்திற் கீழ் வெருகல் பிரதேசத்தில் ஏற்கனவே முன்னர் பயிர் செய்த 600 ஏக்கர் அளவிலான காணிகள் இம்முறை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக…
மேலும் வாசிக்க » -
கிரான் – ஊத்துச்சேனை கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்
மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஊத்துச்சேனை கிராமத்தில் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புக்களை காட்டு யானைகள் சேதப்படுத்திவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கிராமத்திற்குள்…
மேலும் வாசிக்க »