பிராந்தியம்
-
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் நவராத்திரி விழா
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் நவராத்திரி விழா இந்துக் கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று (11) திங்கட்கிழமை இடம்பெற்றது. நவராத்திரி விழாவானது ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.…
மேலும் வாசிக்க » -
சர்வதேச உள நல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு செயலமர்வு
சர்வதேச உள நல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு உள நல உதவி நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு நிகழ்வுவென்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சிப்பட்டறை
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடமையாற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான இரு நாள் விசேட பயிற்சிப்பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர கே. கருணாகரன் தலைமையில் இன்று…
மேலும் வாசிக்க » -
மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரியின் தடுப்பூசி தொடர்பான வேண்டுகோள்
துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் தங்களுக்குரிய தடுப்பூசியினை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) காலை 8.30…
மேலும் வாசிக்க » -
மாளிகைக்காடு ஜனாஸா அமைப்பினால் கொரோனா தொற்று விளிப்பூட்டும் நிகழ்வு
நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கு விளிப்பூட்டும் பதாதைகள் திறந்து வைக்கும் நிகழ்வும் கொரோனாவிலிருந்து நாடு விடுபட பிரார்த்திக்கும் துஆ பிராத்தனை நிகழ்வும் மாளிகைக்காடு…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தரினால் சிரமதானம்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உற்பத்திறன் மேன்படுத்தல் செயல்பாட்டினை முன்னெடுக்கும் நொக்குடன் வளாகத்தினை சுத்திகரிக்கும் செயல்தத்திட்டத்தினை இன்று (09) மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன்…
மேலும் வாசிக்க » -
மன்னார் மாவட்ட கொரோனா தடுப்பூசி நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது வரை 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85,369 நபர்கள் முதலாவது தடுப்பூசியும், 63,222 நபர்கள்…
மேலும் வாசிக்க » -
வட மாகாண கிராமப்புற பாடசாலைகளுக்கு இணைய வசதி வழங்கும் நிகழ்வு
SMART LEARNING நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வட மாகாண கல்வி அமைச்சிற்கு உதவுதல் எனும் நோக்கத்தின்…
மேலும் வாசிக்க » -
“நாட்டுக்கு சுமையில்லாத உழைக்கும் தலைமுறை” தேசிய தொழில் வழிகாட்டல் வாரம்
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமானது “நாட்டுக்கு சுமையில்லாத உழைக்கும் தலைமுறை” எனும் தொனிப்பொருளில் ஐப்பசி 04 ஆம்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடலானது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று…
மேலும் வாசிக்க »