பிராந்தியம்
-
மட்டு யாட்வீதியின் கோட்டை பூங்காவில் வாவிக்கரை ஓரமாக 800 மீற்றர் நடைபாதை திட்டம்
மட்டக்களப்பு நகரப்பகுதியில் உள்ள யாட்வீதியின் கோட்டை பூங்காவில் வாவிக்கரை ஓரமாக 800 மீற்றர் நடைபாதை; அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (22)…
மேலும் வாசிக்க » -
யாழ் மாவட்ட பாடசாலைகளின் ஊடக கல்வியறிவை மேம்படுத்த கருத்தரங்கு
பாடசாலை ஊடக கழகங்களை ஊக்குவிக்கும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பான மாவட்ட பாடசாலைகளில் தொடர்பாடல் மற்றும் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட சிறப்பு கருத்தரங்கு நாளை…
மேலும் வாசிக்க » -
சம்மாந்துறை இளைஞர் யுவதிகளுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 தொடக்கம் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தடுப்பூசி ஏற்றும்…
மேலும் வாசிக்க » -
மூதூர் – ஷாபி நகர் கிராம சௌபாக்கிய உற்பத்தி கிராம நிகழ்ச்சி வேலைத்திட்டம்
சௌபாக்கிய உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஷாபி நகர் கிராமத்தின் வேலைத்திட்டம் நேற்று (17) திருகோணமலை மாவட்ட…
மேலும் வாசிக்க » -
மாந்தை மேற்கு பிரதேசத்தில் சட்ட விரோத முறையி மண் ஏற்றிச் சென்ற 8 சாரதிகள் கைது
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முதலியார் கமம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை (17) இரவு சட்ட விரோதமான முறையிலும், அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும்…
மேலும் வாசிக்க » -
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் 01 வரை நீடிப்பு
இலங்கையில் தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்கு, இன்று…
மேலும் வாசிக்க » -
பலாங்கொடை கோவிட் செயலணி பலாங்கொடை வைத்தியசாலைக்கு ‘Pulse Oximeter’ அன்பளிப்பு
(நதீர் சரீப்தீன்) இரத்தினபுரி – பலாங்கொடை கோவிட் தடுப்பு செயலணியின் பல்வேறு பணிகளில் ஒன்றாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு Oximeter அன்பளிப்பு (14) செய்யப்பட்டது இரத்தினபுரி –…
மேலும் வாசிக்க » -
அம்பாறை – மாவடிப்பள்ளி குடியிருப்புக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி வீட்டு குடியிருப்புகளை நோக்கி ஊடுருவிய காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் பிரதேசவாசிகள் அச்சமடைந்துள்ளனர். காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி மக்கள் குடியிருப்பு…
மேலும் வாசிக்க » -
காரைதீவு பிரதேச வீதிகளில் ஊரடங்கை மீறி நடமாடிய மூவருக்கு கொவிட்19 தொற்று
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சனிக்கிழமை (11) ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய 17 பேருக்கு மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகள் அடிப்படையில்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கும் சதோச விற்பனை நிலையம்
“மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சதோச விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் முன்மொழிவுகளை அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களிடம் முன் வைத்துள்ளேன்” என…
மேலும் வாசிக்க »