பிராந்தியம்
-
மன்னார் பெரியமடு குளத்தில் 4 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து மன்னார் பெரியமடு குளத்தில் 4 லட்சம் இறால் குஞ்சுகள் நேற்றைய தினம் (10) வெள்ளிக்கிழமை…
மேலும் வாசிக்க » -
லயன்ஸ் கழகத்தினால் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரம்
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மோதர மட்டக்குழி லயன்ஸ் கழகத்தினால் 16 இலட்சம் ரூபா பெறுமதியான புதிய குருதி சுத்திகரிப்பு இயந்திரம் இன்று (11) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கனடாவில்…
மேலும் வாசிக்க » -
யாழ். பல்கலைக்கழக அறிவித்தல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கம் மற்றும் பேராசிரியர் க. குணரட்ணம் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் ஆகிய தங்கப்…
மேலும் வாசிக்க » -
கிழக்கு மாகாணத்தில் சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
கிழக்கு மாகாணத்தில் பரவலாக அதிகரித்துவரும் கொரோணா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் யுனிசெப் நிறுவனத்தினால் முன்களப் பணியாளர்களாக கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான ஒரு தொகை பாதுகாப்பு உபகரணங்கள்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்தோச விற்பனை நிலையம் திறப்பு
மட்டக்களப்பு மாவட்ட மக்களிற்கு நிவாரண விலையில் சதோச ஊடாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சத்தோச விற்பனை நிலையம் ஒன்று மட்டக்களப்பு, கள்ளியங்காடு உணவுக் களஞ்சியசாலையில் இன்று…
மேலும் வாசிக்க » -
யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளராக சத்தியமூர்த்தி கடமை பொறுப்பேற்பு
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்கள் மீண்டும் இன்று (03) முதல் வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். விடுமுறையில் மேற்படிப்புக்காக…
மேலும் வாசிக்க » -
கிழக்கு மாகாணத்தில் அரசின் கட்டுப்பாட்டு விலையில் சீனி விற்பனை
அரசின் கட்டுப்பாட்டு விலையில் காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் சீனி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சீனி போன்றவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை அரச வர்த்தமானிமூலம்…
மேலும் வாசிக்க » -
நயினாதீவு பிரதேச வைத்தியசாலை பெண்கள் விடுதி திறப்பு
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் பெண்கள் விடுதி இன்று (02) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டதுடன் கடற்படையினரால் புனரமைக்கப்பட்டு நயினாதீவு பிரதேச வைத்தியசாலை பெண்கள் விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு – கண்ணபுரம் கிழக்கு கிராமத்தில் யானை புகுந்து பயிர்களை அழிப்பு
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தின் எல்லைப்புறக் கிராமமான கண்ணபுரம் கிழக்கு கிராமத்தில் நேற்று புதன்கிழமை (01) அதிகாலை 2 மணியளவில் புகுந்த 2 காட்டு யானைகளால் கிராம மக்களால்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட வயோதிபர்களுக்கான அறிவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடமாடும் சேவை மூலமான தடுப்புசி தேவைப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்கள் அந்தந்த பிரதேச செயலகங்கள், கிராம சேவையாளர்கள், சுகாதார பணியாளர்கள், மற்றும் மாவட்ட…
மேலும் வாசிக்க »