பிராந்தியம்
-
மட்டக்களப்பு புளியந்தீவில் அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சில அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலரிற்குமாக நேற்று (10) புளியந்தீவு பொது சுகாதார பிரிவில்…
மேலும் வாசிக்க » -
கிளிநொச்சி மாவட்ட கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதி வழங்கல்
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி, கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று (10) வழங்கி வைத்தார் பூநகரி நக்டா நிறுவன வளாகத்தில்…
மேலும் வாசிக்க » -
புத்தளம் கடற்கரைப் பூங்கா இரண்டு வாரங்களுக்கு மக்கள் பாவனைக்குத் தடை
புத்தளம் கொழும்பு முகத்திடல் கடற்கரைப் பூங்கா இன்று (09) காலை முதல் தொடர்ந்து 2 வாரங்களுக்கு மக்கள் பாவனைக்குத் தடை செய்யப்படுவதாக புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம் ரபீக்…
மேலும் வாசிக்க » -
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களிற்கு அன்டிஜன் பரிசோதனை
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டி சுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எழுமாறாக இருபது உத்தியோகத்தர்களிற்கு அன்டிஜன் பரிசோதனை இன்று (09)…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் சேதனப் பசளை ஊக்குவிப்பு தொடர்பான விசேட செயலமர்வு
சேதனப் பசளை ஊக்குவிப்பு தொடர்பாக உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் விசேட செயலமர்வு ஒன்று மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நேற்றைய தினம்…
மேலும் வாசிக்க » -
இலங்கையில் தங்கியிருக்கும் வௌிநாட்டவர்களது வீசா காலம் நீடிப்பு
இலங்கையில் தங்கியிருக்கும் வௌிநாட்டவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான வீசாக்களின் செல்லுபடியாகும் காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள (07) ஊடக…
மேலும் வாசிக்க » -
பருத்தித்துறையில் இரண்டு ஆலயங்களின் வழிபாடுகள் 14 நாள்களுக்கு இடைநிறுத்தம்
பருத்தித்துறையில் இரண்டு ஆலயங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழிபாடுகள் அனைத்தும் 14 நாள்களுக்கு இடைநிறுத்த பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி, பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை நேற்று…
மேலும் வாசிக்க » -
சுகாதாரத்துறையினரால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுங்கள்
இன்றைய சூழ்நிலையில் கொவிட் வைரஸ் பரவல் நிலையில் மாவட்ட மக்கள் சுகாதாரத்துறையினரால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றி நடந்து கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன்…
மேலும் வாசிக்க » -
மத்திய மாகாண மதஸ்தலங்களில் வணக்க வழிபாடுகள் இடைநிறுத்தம்
மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதஸ்தலங்களிலும் கூட்டாக நிறைவேற்றக்கூடிய சகல வணக்க வழிபாடுகளையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்த வேண்டப்பட்டுள்ளது மத்திய மாகாண சுகாதார…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக விவசாய நடவடிக்கை பயிற்சி செயலமர்வு
2021 மற்றும் 2022 ஆம் வருட காலப்பகுதியில் நாட்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் பெரும் போக விவசாய நடவடிக்கையின்போது இராசயன பசளை அற்ற விவசாயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதியின் கொள்கை திட்டத்திற்கு…
மேலும் வாசிக்க »