பிராந்தியம்
-
திருகோணமலை – கோமரங்கடவெல பிரதேச குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம்
திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை காலமும் காணி அளிப்புபத்திரமின்றி வசிக்கும் 298 குடும்பங்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (14) கோமரங்கடவெல…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் ஆடு வளர்ப்புத் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்
மட்டக்களப்பில் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஆடு வளர்ப்புத் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு சிறுபொருளாதார மேம்பாட்டு இராஜாங்க…
மேலும் வாசிக்க » -
வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதி விடுவிப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் இன்று (14) விடுவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல்…
மேலும் வாசிக்க » -
அம்பாறை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு வெண்டிலேட்டர் அன்பளிப்பு
அம்பாறை பொது வைத்தியசாலை கொரோனா அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு 35 இலட்சம் ரூபா பெறுமதியான வெண்டிலேட்டர் வழங்கிவைப்பு. அம்பாறை மாவட்ட திறன் வான்மையாளர் சங்கத்தினால் கொடையாளர்கள் இடமிருந்து…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட திக்கோடை ஐம்பது வீட்டுத்திட்டப் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை (13) அதிகாலை காட்டு யானை தாக்கியத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
மேலும் வாசிக்க » -
கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மைச் ஆராயும் விசேட கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்று (13) இடம்பெற்றது. கிளிநொச்சி…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவருமான க.விமலநாதன் அவர்களின் தலைமையில் பண்டாரவன்னியன்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மோட்டார் சைகிள்கள் கையளிப்பு
ஹெபிடாட் போ கியூமானடி ஸ்ரீலங்கா அமைப்பினால் “வீடு அல்ல வாழ்விடம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைகிள்களை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று…
மேலும் வாசிக்க » -
இயற்கை பசளை பயிர்ச் செய்கையை மன்னார் அரசாங்க பார்வையிட்டார்
விவசாயத் துறைக்குள் சேதனப் பசளைப் பாவனையைக் கொண்டுவருவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் இயற்கை உற்பத்தி பசளையினை மேற்கொள்ளும்…
மேலும் வாசிக்க » -
வடக்கில் பதிவு செய்யப்பட்ட கலா மன்றங்களுக்கு இசைக் கருவிகள்
வடக்கில் பதிவு செய்யப்பட்ட கலா மன்றங்களுக்கு இசைக் கருவிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட கலா மன்றங்களுக்கு இசைக்…
மேலும் வாசிக்க »