பிராந்தியம்
-
முல்லைத்தீவில் தொலைக்கல்வி நடவடிக்கை விஸ்தரிப்பு கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொலைக்கல்வி நடவடிக்கைகளை விஸ்தரிப்பது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் இன்று (03) மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் ஒழுங்கமைப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்…
மேலும் வாசிக்க » -
வெருகல் – பூநகரில் செளபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் ரூ.82 இலட்சம் ஒதுக்கீடு
வெருகல் பூநகர் பிரதேசத்தில் செளபாக்கியா உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் கோழி வளர்ப்பை ஆரம்பிப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு வெருகல் பிரதேச செயலாளர் கே.குணனாதன் தலைமையில் நேற்று (02)…
மேலும் வாசிக்க » -
வேலணை பிரதேச செயலக பிரிவில் சௌபாக்கியா வாழ்வாதார உதவிகள்
வேலணை மக்களுக்கு சௌபாக்கியா வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. நாடளாவிய சௌபாக்கியா வார செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, வேலணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவித்…
மேலும் வாசிக்க » -
யாழில் அங்கீகாரமற்ற நிறுத்தல் கருவிகளை பாவிபோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
யாழ் மாவட்டத்தில் அரச அங்கீகாரமற்ற நிறுத்தல் கருவிகளை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாவட்ட செயலக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவில் விரைவில் சோலை வரி அறவிடப்படும் – பிரதேச சபை தவிசாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலும் இந்த மாத நடுப்பகுதியிலிருந்து சோலை வரி அறவிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென கரைதுறைப்பற்று பிரதேச சபை…
மேலும் வாசிக்க » -
வெருகல் பிரதேசத்தில் மலசல கூட வசதிகள் அற்ற 97 பேருக்கு மலசலகூட வசதி
வெருகல் பிரதேசத்தில் மலசல கூட வசதிகள் அற்ற 97 பேருக்கு மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (02) வெருகல் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர்…
மேலும் வாசிக்க » -
திருகோணமலை மாவட்ட சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்ப கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்ட சுற்றுலாக் கைத்தொழிலை மீள கட்டியெழுப்பல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (02) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளாவின் ஏற்பாட்டில் சுற்றுலா…
மேலும் வாசிக்க » -
யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம்
இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழு, யாழ் மாவட்ட மின்னியலாளர்கள் மற்றும் லயன்ஸ் கழகம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக இலங்கை பொது…
மேலும் வாசிக்க » -
கண்டி – சுதுஹும்பொல மேற்கு கிராம அதிகாரி பிரிவு வெலமெதபார பிரதேசத்துக்கு பயணத்தடை
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்) கண்டி மாநகர நகர எல்லைகுட்பட்ட சுதுஹும்பொல மேற்கு கிராம அதிகாரி பிரிவில் உள்ள வெலமெதபார பிரதேசத்துக்கு இன்று (01) முதல் பயணக் கட்டுப்பாடு…
மேலும் வாசிக்க » -
மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்19 தடுப்பூசி
மேல் மாகாணத்தில் இன்று (30) முதல் 45 அரச வைத்தியசாலைகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை…
மேலும் வாசிக்க »