பிராந்தியம்
-
மன்னாரில் இருந்து வட மாகாணத்கு தனியார் போக்குவரத்து சேவை ஆரம்பம்
வட மாகாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் உரிய சுகாதார நடைமுறைகளுடன் இடம் பெறும் என மன்னார் மாவட்ட தனியார் போக்கு வரத்துச் சங்க தலைவர் ரி.ரமேஸ் (20)…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கடலாமை
மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் நேற்று (20) ஞாயிற்றுக் கிழமை கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளதுடன் குறித்த கடலாமையை வன ஜீவராஜிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இறால் குஞ்சுகள் விடுவிப்பு
மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இறால் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு கடற் தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மட்டக்களப்பு வாவியின் பிள்ளையாரடி மற்றும் வவுனதீவு பகுதிகளில் குறித்த…
மேலும் வாசிக்க » -
ஏறாவூர்பற்று – ஐயங்கேணி பாரதிநகர் குறுக்கு வீதி புனரமைக்கும் வேலைத்திட்டம்
ஒரு இலட்சம் கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேணி பாரதிநகர் குறுக்கு வீதி புனரமைக்கும் வேலைத்திட்டம் இராஜாங்க அமைச்சர்…
மேலும் வாசிக்க » -
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, தாழங்குடா ஆடைத் தொழிற்சாலை முன்பாக நேற்று (18) மாலை 5.00 மணியளவில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன நேருக்கு நேர்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 2 கடல் ஆமை, 1 டொல்பின்
மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் இரண்டு கடல் ஆமைகள் உட்பட ஒரு டொல்பினும் இன்று (19) கரையொதிங்கியுள்ளது. கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள், கடல்…
மேலும் வாசிக்க » -
மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவம் சாரா பொருட்கள் அன்பளிப்பு
திருகோணமலை ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொரோனா இடைநிலை மத்திய நிலையத்திற்கு கையளிப்பதற்காக பெரெண்டினா நிறுவனத்தினால் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களும் மற்றும் மருத்துவ சாரா பொருட்களும் திருகோணமலை மாவட்ட…
மேலும் வாசிக்க » -
யாழ்ப்பாண நடமாடும் பேக்கரி விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள்
யாழ் நகரில் இயங்கும் பேக்கரிகளில் நடமாடும் பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் பிரதிநிதிகளுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று (19) வழங்கிவைக்கப்பட்டுள்ளன. கொரோனா…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பாடசாலையில் தீ விபத்து, தற்காலிக கட்டிடம் எரிந்து நாசம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கூழாமுறிப்பு அ.த.க. பாடசாலையின் தற்காலிக கட்டிடம் ஒன்று இன்று (19) தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. பயணத் தடை விதிக்கப்பட்டு பாடசாலை மூடப்பட்டுள்ள வேளை காலை…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு – பெரியகல்லாறு-2 கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கம் – மாவட்ட அரசாங்க அதிபர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய கல்லாறு – 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்றில் (19) இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 4519 குடும்பங்கள்…
மேலும் வாசிக்க »