பிராந்தியம்
-
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு ஆர்.என்.ஏ பிரிப்பு இயந்திரம் அன்பளிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட கொரோனாப் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு 4.8 மில்லியன் ரூபா பெறுமதியான தானியங்கி ஆர். என். ஏ பிரிப்பு இயந்திரம் ஒன்று புலம்பெயர்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் 380 ஏக்கர் நிலப்பரப்பில் இரால் வளர்புத் திட்டம்
மட்டக்களப்பு மண்முனைத் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முதளைக்குடா மகுலடித்தீவு பகுதிகளில் 380 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ள இரால் வளர்புத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அபிவிருத்திக்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் போதைப் பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கான சர்வதேச தினம்
போதைப் பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கான சர்வதேச தினம் எதிர்வரும் ஜூன் 26 ஆந் திகதி மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக மட்டக்களப்பின் 14 பிரதேச செயலாளர்…
மேலும் வாசிக்க » -
கண்டி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டம் நாளை ஆரம்பம்
கண்டி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பு மருந்தேற்றல் திட்டத்திற்காக கண்டி மாநகர சபை பிரதேசத்தில் ஆறு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. கிராம உத்தியோகத்தர்கள் வாயிலாக உரியவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய…
மேலும் வாசிக்க » -
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பீ சீஆர் இயந்திரம் அன்பளிப்பு
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பீ சீஆர் இயந்திரம் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வினால் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர்…
மேலும் வாசிக்க » -
புதுக்குடியிருப்பில் வீட்டு வளாகத்தில் குண்டு வெடித்து ஒருவர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் வீட்டு வளாகத்தில் நேற்று (15) குண்டு வெடித்ததில் வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு இரணைப்பாலை 05 ஆம் வட்டாரப் பகுதியில் வீட்டு…
மேலும் வாசிக்க » -
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் சாவக்காடு கிராமம் தனிமைப்படுத்தல்
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/ 131 சாவக்காடு கிராமம் தனிமைப் படுத்தப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். சாவற்காடு கிராமத்தில்…
மேலும் வாசிக்க » -
வர்த்தக வானிபத்துறை அமைச்சர் பந்துள குணவர்த்தன மட்டக்களப்பிற்கு விஜயம்
வர்த்தக வானிபத்துறை அமைச்சர் பந்துள குணவர்த்தன இன்று (16) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தி யோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். இதன்போது கள்ளியன்காடு உணவு களஞ்சியசாலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்
மட்டக்களப்பு காத்தான்குடி பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். கிரான்குளம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின்…
மேலும் வாசிக்க » -
உலகலாவிய அப்துல்கலாம் நினைவு மன்றத்தினால் உலர் உணவுப் பொருட்கள்
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்) கொரோனா பெரும்தொற்று அச்சம் காரணமாக வீடுகளில் அடைபட்டிருக்கும் கண்டி, பன்விலைப் பிரதேசத்தில் வசதி குறைந்த பெருந்தோட்டக் குடும்பங்கள் பலவற்றிற்கு உலகலாவிய அப்துல்கலாம் நினைவு…
மேலும் வாசிக்க »