பிராந்தியம்
-
‘அரசு, சுகாதார, பாதுகாப்பு தரப்பினரின் உத்தரவுக்கு செவிமடுங்கள்’- அரசாங்க அதிபர்
மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடப்பதற்கு மேலதிகமாக அரசினதும், சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரினதும் உத்தரவுக்கு கீழ்படிந்து நடக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கே.…
மேலும் வாசிக்க » -
யாழில் நிலவிய கடும் காற்றுடன் கூடிய மழையினால் 55 பேர் பாதிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென நிலவிய காற்றுடன் கூடிய மழை தாக்கத்தின் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட…
மேலும் வாசிக்க » -
இத்தாலி மனிதநேய சங்கத்தால் கணவனை இழந்த பெண்ணுக்கு புதிய வீடு கையளிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பு 10ம் வட்டார பகுதியில் கணவனை இழந்த நிலையில் பெண் பிள்ளை ஒருவருடன் வாழ்ந்து வருகின்ற நிரவியறாஜ்…
மேலும் வாசிக்க » -
கண்டியில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 37 பசளை மூடைகள் மீட்பு
மத்திய மாகாண நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கண்டி மாவடடத்தில் கலகெதர மற்றும் ஹத்தரலியத்த பிரதேசங்களில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த…
மேலும் வாசிக்க » -
பஸ் வண்டிக்காக காத்து நின்ற மூவர் மீது மரத்தின் கிளை முறிந்து விழுந்து காயம்
ஹட்டன் – காஸல்ரீ நீரேந்து பகுதியில் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக வாகை மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் (13) பஸ்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு- மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் கிளினிக் மருந்துகள் தபால் மூலம்
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் திணைக்களத்தின் ஊடாக மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மாங்குளம்…
மேலும் வாசிக்க » -
கண்டியில் சொகுசு வாகனத்தில் போதைப் பொருள் வினியோகித்த இருவர் கைது
தங்களது 5 வயது குழந்தையை வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்வதாகக் காட்டி சொகுசு வாகனம் ஒன்றில் போதைப் பொருள் வினியோகத்தில் ஈடுபட்ட இருவரைப் பொலீசார் (09) கைது…
மேலும் வாசிக்க » -
கண்டி- உடுநுவர பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 11 குடும்பம் பாதிப்பு
அடை மழைகாரணமாக கண்டி உடுநுவர பிரதேசத்திலுள்ள கம்புராதெனிய கிராம அதிகாரி பிரிவில் ஏற்பட்ட மண் சரிவில் வீடுகளை இழந்து 11 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளர்.…
மேலும் வாசிக்க » -
நாவலபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 350 தொற்றாளர்கள், 27 மரணம்
நாவலபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த ஏப்ரல் 20 ம் திகதி முதல், இதுவரை 350 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதுடன் 27 பேர் கோவிட்…
மேலும் வாசிக்க » -
மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனம்
மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மாகாண கூட்டுறவு ஊழியர்களின் ஓய்வூதிய ஆணைக்குழு என்பவற்றிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் (06) செய்யப்பட்டுள்ளனர் கண்டியில் உள்ள மத்திய…
மேலும் வாசிக்க »