பிராந்தியம்
-
வட மாகாண கல்வி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்
வட மாகாண கல்வி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று (10) வட மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர்…
மேலும் வாசிக்க » -
யாழ்ப்பாண பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் கள ஆய்வு
யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் கோப்பாய் , யாழ்ப்பாண…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்டத்தில் கள பணியாளர்களுக்கு கொவிட்19 தடுப்பூசி
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கொரோனாவின் 3 ஆவது அலை தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்று முதற்களப் பணியாளர்களாக பணியாற்றும் அரச அதிகாரிகளுக்கு…
மேலும் வாசிக்க » -
ரூ.5000 கொடுப்பனவு பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்
அம்பாறை மாவட்டத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக தற்போது வழங்கப்பட்டுவரும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள் மேன்முறையீடு செய்யலாமென,…
மேலும் வாசிக்க » -
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 60 கொவிட்19 தொற்றாளர்கள்
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை மாவட்டத்தில் (09) கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 60 கொவிட்19 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது என திருகோணமலை பிராந்திய…
மேலும் வாசிக்க » -
கண்டி – கலகெதர பிரதேசத்தில் அன்டிஜென்ட் பரிசோதனை
கண்டி – கலகெதர பிரதேசத்தில் கொவிட் தொற்றின் தீவிரப்பரவல் காரணமாக சுகாதாரத்துறையினரது அறிவுரைக்கு அமைய கலகெதர ஜாமிஉல் அன்வர் ஜும்ஆ மஸ்ஜித்தில் இன்று (09) அன்டிஜென்ட் பரிசோதனை…
மேலும் வாசிக்க » -
இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி
(நதீர் சரீப்தீன்) சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (08) சப்ரகமுவ மாகாண சபையின் ஆளுனர் டிக்கிரி…
மேலும் வாசிக்க » -
கண்டி- கலகெதர மக்களின் நலன் கருதி அன்டிஜென்ட் பரிசோதனை
கண்டி – கலகெதர மக்களின் நலன் கருதி இன்றைய (08) தினம் விஷேட அன்டிஜென்ட் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது கொவிட் தொற்றின் தீவிரப்பரவல் காரணமாக சுகாதாரத்துறையினரது அறிவுரைக்கு அமைய…
மேலும் வாசிக்க » -
“ஆடைத்தொழிற்சாலை இயங்குமாக இருந்தால் வணிக நிலையங்கள் திறக்கப்படும்”
புதுக்குடியிருப்பு மக்களின் இந்நிலைக்கு காரணமாக இருந்த ஆடைத்தொழிற்சாலை இயங்குமாக இருந்தால் வர்த்தக நிலையங்களையும் நாங்கள் திறப்போம் என புதுக்குடியிருப்பு வர்த்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுக்குடியிருப்பு வர்த்தக…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று கொவிட்19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக இன்று (08) முதல் ஒவ்வொரு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் ஆபத்து நிலை அதிகமுள்ள பகுதி மக்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு கொவிட்19 தடுப்பூசிகளை வழங்கும்…
மேலும் வாசிக்க »