பிராந்தியம்
-
கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் கோவிட்19 தடுப்பூசி
(அப்துல்சலாம் யாசீம்) கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 8ஆம் திகதி முதல் கோவிட்19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்…
மேலும் வாசிக்க » -
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள்
கொரோனாத் தொற்றாளர்களின் தேவைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு பல இ லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களால் அன்பளிப்பாக (04) வழங்கிவைக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க » -
அக்குறணை பிரதேச சபை தவிசாளர் கண்டி வைத்தியசாலைக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் அன்பளிப்பு
கண்டி – அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் மற்றும் கண்டி ‘Sofa City’ உரிமையாளர் மர்சூக் ஹாஜியார் ஆகியோரினால் இன்று (03) கண்டி தேசிய…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவிலும் வைத்தியசாலை ஊழியர்கள் அடையாள பணி பகிஸ்கரிப்பு
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை ஊழியர்கள் இன்று (03) முன்னெடுத்துள்ள அடையாள பணிப் பகிஸ்கரிப்பினை முன்னிட்டு, முல்லைத்தீவில் வைத்தியசாலைகளில் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூழியர்கள் அடையாள பணி பகிஸ்கரிப்பில்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் களத்தில் பணியாற்றுபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவும் கொவிட்19 சூழ்நிலையின்போது மக்கள் மத்தியில் நேரடியாக களப் பணியாற்றுபவர்களுக்காக முகக்கவசம் மற்றும் தொற்று நீக்கிகள் அடங்கிய பொருட் தொகுதியொன்றினை வழங்கிவைக்கும் நிகழ்வு…
மேலும் வாசிக்க » -
பயணக்கட்டுப்பாடு காரணமாக மிருகங்கள் உணவு இன்றி பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி மிருகங்களும் உணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக…
மேலும் வாசிக்க » -
நானாட்டான் பகுதி சுகாதார துறையினர் திடீர் பீ.சி.ஆர். பரிசோதனை
மன்னார் மாவடடத்தில் நானாட்டான் பகுதியில் சுகாதார துறையினர் இன்று (03) வியாழக்கிழமை காலை திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உடனடியாக பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. நானாட்டான் பிரதேசத்தில்…
மேலும் வாசிக்க » -
அவசர சிகிட்சைப் பிரிவிற்கு பொருற்கள் கையளிப்பு
கண்டி நகர மத்தியில் இயங்கும் கே.சி.சி. தனியார் வா்த்தகக் கட்டிடத் தொகுதி நிறுவனத்தின் தலைவர் துசித்த விஜேசிங்க அவர்களது தனிப்பட்ட நிதியில் இருந்து சுமார் 50 இலட்ச…
மேலும் வாசிக்க » -
பாலையூற்று பிரதேசத்தில் உலர் உணவு பொருட்கள் வழங்கும்போது குழப்ப நிலை
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை – பாலையூற்று லொக்டவுன் செய்யப்பட்ட கோயிலடி பிரதேசத்தில் உலர் உணவு பொருட்கள் வழங்கும்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி உப்புவெளி…
மேலும் வாசிக்க » -
ஹொரவ்பொத்தான பிரதேச சபையில் நேற்று நடந்தது என்ன?
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தின் போது சபையின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே. நேற்று (31) காலை…
மேலும் வாசிக்க »