பொது
-
சுதந்திர தின ஒத்திகை காரணமாக விசேட வாகன போக்குவரத்து திட்டம்
பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் பகுதியில் விசேட வாகன போக்குவரத்து திட்டத்தை…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
இலங்கை ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இன்று நள்ளிரவு (26) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரைக்கு அமைய அவருக்குரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு…
மேலும் வாசிக்க » -
இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கத்தின் 30ஆவது பொதுச் சபைக் கூட்டம்
இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான…
மேலும் வாசிக்க » -
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வாகன விபத்தில் உயிரிழப்பு
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர்…
மேலும் வாசிக்க » -
2024 கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி, வியாபார, முதலீட்டாளர்கள் மாகாநாட்டுக்கான ஆரம்ப நிகழ்வு
கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி, வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாகாநாடு 2024 இற்கான ஆரம்ப நிகழ்வும் வர்த்தக மற்றும் பாரிய, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலும் அண்மையில் கொழும்பு…
மேலும் வாசிக்க » -
நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
இலங்கை பாராளுமன்றத்தில் நேற்றையதினமும் (23) இன்றைய தினமும் (24) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் இன்று (24) மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்தின் இரண்டாவது…
மேலும் வாசிக்க » -
நான்கு சட்டமூலங்களுக்கு பாராளுமன்ற சபாநாயகர் சான்றுரை
இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டமூலம், மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டமூலம், அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் மோசடிகளைத் தடுத்தல்…
மேலும் வாசிக்க » -
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் இலங்கை நாடாளுமன்ற விவாதத்திற்கு?
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்ெகாள்ளபட உள்ளது. 58 சர்வதேச சிவில் சமூக மற்றும் மனித உரிமை குழுக்கள்…
மேலும் வாசிக்க » -
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற (21) இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன்…
மேலும் வாசிக்க » -
சர்வதேசஅமைப்புக்கள் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு
58 சர்வதேச சிவில் சமூக மற்றும் மனித உரிமை குழுக்கள் இலங்கையில் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் கருத்து…
மேலும் வாசிக்க »