உள்நாடு
-
போலியாக அஸ்வெசும நன்மைகளை பெற்ற 7000 பேர் நீக்கம்
பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான நபர்களிடமிருந்து பணத்தை…
மேலும் வாசிக்க » -
நானாட்டானில் தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் சந்தை
நானாட்டான் பிரதேசச் செயலகம் மற்றும் அட்ரா நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் சந்தை இன்று (28) புதன்கிழமை நானாட்டான் பிரதேசச்…
மேலும் வாசிக்க » -
டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமணம்
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » -
ஆடைக் கைத்தொழில், ஜவுளி நகைகள் தொடர்பான சர்வதேச கண்காட்சி\
ஆடைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான மூன்று சர்வதேச கண்காட்சி இம்மாதம் 29ஆம் திகதியும் மார்ச் மாதம் 1,2ஆம் திகதிகளில் கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன…
மேலும் வாசிக்க » -
“பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலத்தின் உயர் நீதிமன்ற தீர்ப்பு
இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவிப்புக்கள் “பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலத்தின் உயர் நீதிமன்றத் தீர்ப்பு அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாத எதிர்ப்பு”…
மேலும் வாசிக்க » -
இராஜாங்க அமைச்சராக சாணக்க வக்கும்புர பதவிப்பிரமாணம்
மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சாணக்க வக்கும்புர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்றம் 20 முதல் 22 வரை கூடுகிறது
இலங்கை பாராளுமன்றத்தை இன்று 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை மூன்று நாட்கள் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (15) கூடிய…
மேலும் வாசிக்க » -
ஈரானிய வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் இலங்கை வருகிறார்
ஈரானிய வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (19) இலங்கைக்கு வருகை தர உள்ளார். ஈரானிய வௌிவிவகார அமைச்சர் இலங்கையில்…
மேலும் வாசிக்க » -
‘அஸ்வெசும’ விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று (15) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி பெறும் அனைவருக்கும் எவ்வித…
மேலும் வாசிக்க » -
இலங்கை இஸ்ரேல் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம்
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் நேற்று (15) கைச்சாத்திடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…
மேலும் வாசிக்க »