வெளிநாடு
-
இரும்பு கன்டெய்னர்களில் இலட்சக்கணக்கானோர் தனிமைப்படுத்தல்
கொரோனா இல்லாத தேசம் என்ற இலக்கை நோக்கி நகரும் சீனா ஒரே ஒரே நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும்…
மேலும் வாசிக்க » -
100 கண்ணிவெடிகளை கண்டுபிடித்த எலி மரணம்
100 கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்துக் கொடுத்த அபார மோப்ப சக்தி கொண்ட எலி மகாவா மறைந்தது. அதற்கு வயது 8. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில்…
மேலும் வாசிக்க » -
அறுவை சிகிச்சை மூலம் பன்றியின் இதயம் மனிதனுக்கு
அமெரிக்காவில் – மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்தப்பட்ட புதிய மருத்துவ சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பென்னட்…
மேலும் வாசிக்க » -
ஆங் சான் சூச்சிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை
மியான்மர் நாட்டு ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை மேலும் நான்கு ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும்,…
மேலும் வாசிக்க » -
புதிய கொரோனா வைரஸ் ‘டெல்டாக்ரான்’ கண்டுபிடிப்பு
மத்திய தரைகடல் நாடான சைப்ரஸ் நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆராய்ச்சியாளர்கள் டெல்டாக்ரான் எனப் பெயர் சூட்டியுள்ளனர். கடந்த 2021 நவம்பர்…
மேலும் வாசிக்க » -
பா ஜ க வாக்குப் பதிவில் தில்லுமுல்லு செய்யாமல் இருந்தால் தேர்தலில் தோற்றுவிடும்
வாக்குப் பதிவு எந்திரத்தில் ஏதாவது தில்லுமுல்லு செய்யாமலோ, அரசு எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமலோ இருந்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக நிச்சயமாகத் தோற்றுவிடும் என்று பகுஜன் சமாஜ் கட்சித்…
மேலும் வாசிக்க » -
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் வீட்டுக்கு வெளியே வந்தால் கைது
பிலிப்பைன்ஸ்சில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார். உலக அளவில் கரோனா பாதிப்பு மீண்டும்…
மேலும் வாசிக்க » -
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சீனாவில் இன்று (08) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது. இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “சீனாவின்…
மேலும் வாசிக்க » -
பிரிட்டனில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு
பிரிட்டனில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார கட்டமைப்பே செயலிழக்கும் அளவுக்கு சூழல் செல்வதால் அவர்கள் உதவிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 70…
மேலும் வாசிக்க » -
ஒமைக்ரான் வேகமாக பரவுவதால் புதிய வகை வைரஸ் உருவாலாம்
ஒமைக்ரான் வேகமாக பரவுவதால் புதிய வகை வைரஸ்கள் உருவாகக்கூடும் என்று உலக சுகாதாரஅமைப்பு எச்சரித்துள்ளது. கரோனாவின் புதிய வகையான ஒமைக்ரான் வைரஸ் பிரிட்டன், இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட…
மேலும் வாசிக்க »