வெளிநாடு
-
நோர்வேயில் கண்டறியப்பட்ட டெல்டா திரிபு AY.63 மற்ற வைரஸ்களை விட ஆபத்து
நார்வே நாட்டில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை டெல்டா திரிபு ஏஒய்.63 (AY.63) மற்ற வைரஸ்களைவிட ஆபத்தானது எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்…
மேலும் வாசிக்க » -
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் மகள் சாரா டுட்ரேட் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரொட்ரிகோ டுட்ரேட் மகள் சாரா டுட்ரேட் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்ரேட்…
மேலும் வாசிக்க » -
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவியில் தொடர வழிவகுக்கும் தீர்மானம் நிறைவேற்றம்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு நேற்று முன்தினம் கூடியது. இதில் தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறையாக அதிபர் பதவியில் தொடர வழிவகுக்கும்…
மேலும் வாசிக்க » -
நோபல் பரிசு வென்ற மலாலா குடும்பத்தினர் சூழ எளிய முறையில் திருமணம்
பெண் கல்விக்காக போராடி வரும் நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய், திடீர் திருமணம் செய்து கொண்டார். அவர் தனது திருமணப் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து, “இன்று…
மேலும் வாசிக்க » -
இந்தியா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய ஒன்றிய பயணிகள் அமெரிக்கா செல்ல அனுமதி
அமெரிக்காவில் 20 மாதங்களுக்குப் பிறகு கரோனா பயண கட்டுப் பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்தியா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » -
அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணம் செய்ய அனுமதி
முஸ்லிம் நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) தலைநகரமான அபுதாபியில் நேற்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஆணையின்படி அபுதாபியில் சிவில் சட்டத்தின் கீழ் முஸ்லிம் அல்லாதவர்கள்…
மேலும் வாசிக்க » -
ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு
ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய ஆசிய நாடுகளிலும் கரோனா வைரஸ் தொற்றும், உயிரிழப்பும் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம்…
மேலும் வாசிக்க » -
வூஹான் கொரோனா நிலவரம் ஆவணப்படுத்திய சீன பத்திரிகையாளரின் உயிருக்கு ஆபத்து
சீனாவின் வூஹான் நகரில் தான் கரோனாவின் முதல் நோயாளி கண்டறியப்பட்டார். அங்கு தான் பெருமளவில் கரோனா பரவலும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் இப்போது கரோனா தொற்று…
மேலும் வாசிக்க » -
கொரோனா மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதி
பிரிட்டன் நாட்டில் கரோனாவுக்கு எதிரான ஆன்ட்டி வைரல் மாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே கரோனாவுக்கு எதிரான மாத்திரைக்கு அனுமதியளித்த முதல் நாடு என்ற அந்தஸ்தைப் பிரிட்டன் பெற்றுள்ளது.…
மேலும் வாசிக்க » -
ஐரோப்பாவில் 5 லட்சம்கொரோனா உயிரிழப்புகள் நேரலாம் – உலக சுகாதார நிறுவனம்
ஐரோப்பாவில் பிப்ரவரி 2022க்குள் 5 லட்சம் கரோனா உயிரிழப்புகள் நேரலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் முதன்முதலாக கரோனா தொற்று…
மேலும் வாசிக்க »