வெளிநாடு
-
ஜப்பான் தேர்தலில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும் வெற்றி
ஜப்பான் தேர்தலில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான் நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. கரோனா…
மேலும் வாசிக்க » -
கொரோனாவினால் ஊழியர்களை நீக்கிதால் விமானங்களை இயக்க ஆளில்லை
அமெரிக்காவில் கொரோனா காலத்தில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய விமான நிறுவனங்கள், தற்போது கூடுதல் விமானங்கள் இயக்க தேவை உள்ள சூழலில் விமானங்களை இயக்க ஆளில்லாமல் தவிக்கின்றன.…
மேலும் வாசிக்க » -
பேஸ்புக் செயலி, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசஞ்சர் பெயரை மாற்றவில்லை
சமூகவலைத்தளமான பேஸ்புக்கின் பெயர் மெட்டா என்று மாற்றப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்துக்கான மெய்நிகர் உலகத்தை உருவாக்கவே மெட்டா முயற்சிக்கும் என்று பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்…
மேலும் வாசிக்க » -
பாகிஸ்தானின் பெண் ஒரே பிரசவத்தில் 7 குழந்தை பிரசவிப்பு: அதில் 6 குழந்தை உயிரிழப்பு
பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்ற நிலையில், அதில் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மேலும் ஒரு குழந்தை செயற்கை சுவாசக்…
மேலும் வாசிக்க » -
சீனாவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை ஆனால் அடிபணியவும் மாட்டோம் – தைவான்
சீனாவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை. ஆனால், அதேவேளையில் நாங்கள் யாருக்கும் அடிபணியவும் மாட்டோம் என்று தைவான் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு…
மேலும் வாசிக்க » -
சவுதி இளவரசர் சல்மான் தன்னை கொலை செய்ய முயர்சிக்கிறார் – புலனாய்வு அதிகாரி
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தன்னை கொல்ல நினைத்ததாக முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சவுதியை சேர்ந்தவர் முன்னாள் புலனாய்வு அதிகாரி…
மேலும் வாசிக்க » -
ஜப்பானின் அரச குடும்ப இளவரசி மகோ தன் வகுப்பு காதலனை திருமணம்
ஜப்பானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மகோ தன் வகுப்புத் தோழரும், சாமானியருமான கெய் கொமுரு என்பவரைத் திருமணம் செய்துள்ளார். ஜப்பானிய சட்டப்படி, அந்நாட்டின் அரச குடும்பத்தை…
மேலும் வாசிக்க » -
சூடானில் ஆட்ச்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது: பிரதமர் கைது
சூடான் நாட்டின் இடைக்கால பிரதமர் அப்தல்லா ஹாம்டாக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு அவசர நிலையை அறிவித்துள்ளார் ராணுவத் தளபதி அப்தெல் பதாத் அல் புர்ஹான். ஆப்பிரிக்க…
மேலும் வாசிக்க » -
சீனாவில் கொரோனா டெல்டா வைரஸ் மீண்டும் பரவல், பல பகுதிகளில் ஊரடங்கு
சீனாவில் கரோனா டெல்டா வைரஸ் மீண்டும் பரவுகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட் டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற…
மேலும் வாசிக்க » -
வட கொரியா – அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் – அமெரிக்க தூதுவர்
அணு ஆயுத சோதனைகள் தொடர்பாக வட கொரியா – அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். இது குறித்து தென்…
மேலும் வாசிக்க »