வெளிநாடு
-
ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஈக்வடார், ஜப்பான், மால்டா, மொசாம்பிக், ஸ்விட்சர்லாந்து
ஐ.நா. பாதுகாப்பு சபையின் 10 நாடுகள் தற்காலிக உறுப்பு நாடுகளாக இடம் பெறும் நடைமுறை உள்ளது. தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டும்…
மேலும் வாசிக்க » -
இந்திய இருமல் மருந்து அருந்தியதில் 18 குழந்தை மரணம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
மேலும் வாசிக்க » -
01.01. 2009 அல்லது அதன் பின் பிறந்தவர்களுக்கு புகையிலை பொருள் விற்பனை தடை
நியூசிலாந்தில் புதிய சட்டம்படி 01.01. 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலைப் பொருட்கள் விற்க முடியாது. நியூசிலாந்து நாடு இளைஞர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து…
மேலும் வாசிக்க » -
சவுதி இளவரசர் சல்மான் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி
அமெரிக்க நீதிமன்றம் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மீது தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால்…
மேலும் வாசிக்க » -
கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது – விஞ்ஞானி
கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என சீனாவில் உள்ள வூஹான் ஆய்வக விஞ்ஞானி தனது புதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப். இவர்…
மேலும் வாசிக்க » -
மலேசியாவின் பிரதமராக அன்வர் இப்ராகிம் பதவியேற்பு
மலேசியாவின் 10-வது பிரதமராக சீர்திருத்தவாத தலைவர் அன்வர் இப்ராகிம் (75) நேற்று பதவியேற்றார் மலேசியாவில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த அன்வர் இம்ராகிமின்…
மேலும் வாசிக்க » -
‘வால்மார்ட்’ அங்காடியில் வாடிக்கையாளர் மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்கா – விர்ஜினியா மாகாணத்திலுள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் அங்காடியில் கடந்த செவ்வாய்க் கிழமை (22) இரவு 10 மணியளவில் நபர் ஒருவரால்…
மேலும் வாசிக்க » -
இந்தோனேசிய ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியா – ஜாவா தீவில் (22) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தில்…
மேலும் வாசிக்க » -
டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்
டொனால்ட் ட்ரம்ப் 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என் அறிவித்துள்ளார் . அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறைதான் ஜனாதிபதியாக முடியும். முதல் முறை…
மேலும் வாசிக்க » -
நேபாளத்தில் 6.3 அளவிலான நிலநடுக்கம்
நேபாளத்தில் 6.3 அளவிலான நிலநடுக்கம் இன்று (09) ஏற்பட்டுள்ளது நேபாளத்தில் ஏற்பட்ட 6.3 அளவிலான நிலநடுக்கம் காரணமாக அங்கு 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத்…
மேலும் வாசிக்க »