வெளிநாடு
-
தமிழக போலீஸாருக்கு புதிய ‘லோகோ
இந்தியா – தமிழக பொலிஸில் முதல்முறையாக காவலர் முதல் டிஜிபி வரையிலான அனைவரது சீருடையிலும் ஒரே மாதிரியான அடையாள ‘லோகோ’ இடம் பெற உள்ளது. அடுத்த மாதம்…
மேலும் வாசிக்க » -
இந்தியாவின் ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்பு
இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று (25) பதவியேற்றார். புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று காலை இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி…
மேலும் வாசிக்க » -
இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு
இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று (25) பதவியேற்கிறார். புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று காலை 10.15 மணிக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்ற…
மேலும் வாசிக்க » -
இந்திய ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி
இந்தியாவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு இந்திய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இந்திய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம்…
மேலும் வாசிக்க » -
தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று
இந்தியா – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்சோர்வு ஏற்பட்டதையடுத்து, இம்மாதம் கடந்த 12-ம் திகதி பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது…
மேலும் வாசிக்க » -
துப்பாக்கிச் சூட்டில் ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
ஜப்பானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துள்ளார் ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை…
மேலும் வாசிக்க » -
இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம், வன்முறை, தீவைப்பு, ஒருவர் உயிரிழப்பு
இந்தியா மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு படை பணிக்கு…
மேலும் வாசிக்க » -
தொழிற்சாலையில் துப்பாக்கிச் சூடு, 3 பேர் பலி, பலர் காயம்
அமெரிக்காவின் – மேரிலாண்ட் மாகாணத்தில் ஸ்மித்ஸ்பர்க்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நபர் ஒருவரால் நேற்று (09)நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகி பலர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து…
மேலும் வாசிக்க » -
அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு, 4 பேர் மரணம்
அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள டுஸ்லா எனுமிடத்தில் மருத்துவமனையில் (புதன்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் பலியாகியுள்ளதுடன். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர்…
மேலும் வாசிக்க » -
நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்து, 14 சடலங்கள் மீட்பு
நேபாளத்தில் பயணிகள் விமானமொன்று நேற்று (29) பயணித்த சில வினாடிகளில் மாயமாகி விபத்துக்குள்ளான விமானத்தைக் கண்டுபிடித்த மீட்புக் குழுவினர் இதுவரை 14 சடலங்களை மீட்டுள்ளனர். நேபாளத்தில் உள்ள…
மேலும் வாசிக்க »