ஆக்கங்கள்
-
‘சிறியதொரு தீவில் பறவைகளின் கதை’ சிறுவர் கதைப்புத்தகம் வெளியீடு
இலங்கைப் பாராளுமன்றத்தினால் வெளியீடான ‘சிறியதொரு தீவில் பறவைகளின் கதை’ சிறுவர் கதைப்புத்தகம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட விருந்தினர்களின் தலைமையில் நேற்று (27) கொழும்பு…
மேலும் வாசிக்க » -
“சொத்துப் பங்கீடு குறித்த உரையாடல்கள்” நூல் வெளியீடு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனிபா எழுதிய “சொத்துப் பங்கீடு குறித்த உரையாடல்கள்” எனும் நூலின் வெளியீட்டு விழா இன்று (25) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு…
மேலும் வாசிக்க » -
“சிறகு முளைத்த மீன்” கவிதை நூல் வெளியீடு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஏறாவூரைச் சேர்ந்த வைத்திய அதிகாரி ஜலீலா முஸம்மில் எழுதிய “சிறகு முளைத்த மீன்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (01) மாலை 4.00…
மேலும் வாசிக்க » -
“நமது வரலாற்று ஆளுமைகள்” நூல் வெளியீடு
“நமது வரலாற்று ஆளுமைகள்” நூல் வெளியீட்டு விழா நாளை (20) சனிக்கிழமை மு.ப. 9.00 மணிக்கு கொழும்பு தபால் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் வாசிக்க » -
‘அரிது அரிது’ மற்றும் ‘பாரச் சிலுவை’ குறும்பட வெளியீடு
முல்லைத்தீவு யோகம்மா கலைக்கூடத்தின் தயாரிப்பில் கு. யோகேஸ்வரனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான ”அரிது அரிது” மற்றும் ”பாரச் சிலுவை” ஆகிய இரு குறும்படங்கள் நேற்று (25)…
மேலும் வாசிக்க » -
பதவி வெற்றிடமாகும்போது ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் முறை
1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை. அரசியலமைப்பின் 38வது சரத்தின்…
மேலும் வாசிக்க » -
“என் இனிய பட்டாம் பூச்சிக்கு” கவிதை நூல் வெளியீட்டு விழா
பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வுத் தொடரின் 43 வது நிகழ்வாக மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் வி. மைக்கல் கொலினின் “என் இனிய பட்டாம் பூச்சிக்கு”…
மேலும் வாசிக்க » -
“என் இனிய பட்டாம் பூச்சிக்கு” கவிதை நூல் வெளியீட்டு விழா
பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வுத் தொடரின் 43 வது நிகழ்வாக மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் வி. மைக்கல் கொலினின் “என் இனிய பட்டாம் பூச்சிக்கு”…
மேலும் வாசிக்க » -
பலாங்கொடையின் ஆளுமை தேசகீர்த்தி அல்ஹாஜ் எம்.ஜே.எம்.மஹ்தூன்
பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபையின் தலைவர் தேசகீர்த்தி அல்ஹாஜ் எம்.ஜே.எம்.மஹ்தூன் (JP) அவர்கள் 12/05/2022 அன்று வியாழக்கிழமை இறையடி சேர்ந்தார்கள், இன்னாலில்லாஹி வ இன்னாஹ் இழைகி ராஜிவூன்…
மேலும் வாசிக்க » -
“மண்ணை மேயும் மனம்” மற்றும் “பறப்பதற்கு ஆயிரம் இறக்கைகள்” நூல் வெளியீடு
பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம் நடாத்திய வ.துசாந்தனின் “மண்ணை மேயும் மனம்” மற்றும் “பறப்பதற்கு ஆயிரம் இறக்கைகள்” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு…
மேலும் வாசிக்க »