பிராந்தியம்
-
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனையில் சிரமதானம்
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வுகள் (02), (03) திகதிகளில் முன்னெடுக்கப்பட்டன. பிரதேச செயலாளர் திரு.தி.ஜே.அதிசயராஜ் தலைமையில்…
மேலும் வாசிக்க » -
உடுநுவர அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின வைபவம்
உடுநுவர அபிவிருத்தி நிதியம் ஏற்பாடு செய்துள்ள சுதந்திர தின வைபவம் நாளை பெப்ரவரி 04 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு முறுத்தகஹமுளயில் அமைந்துள்ள உடுநுவர அபிவிருத்தி…
மேலும் வாசிக்க » -
பாத்திமா முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா
உடுநுவர, முறுத்தகஹமுள பாத்திமா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நாளை பெப்ரவரி 04 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு உடுநுவர அபிவிருத்தி நிதிய…
மேலும் வாசிக்க » -
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. காலமதி பத்மராஜா தலைமையில் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு செயலமர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள உதவி தெரிவத்தாட்சி அலுவர்களுக்கான (ARO) தெளிவூட்டல் செயலமர்வு. மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் 75 வது தேசிய சுதந்திர தின முன்னேற்பாடுகள்
பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி சனிக் கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழா தொடர்பான முன்னேற்பாடுகள்…
மேலும் வாசிக்க » -
மகாத்மா காந்தியின் 75 வது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு
மகாத்மா காந்தியின் 75 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இன்று (30) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க » -
கண்டியில் ROCK BAND CONCERT’ நிகழ்ச்சி
இந்தியாவின் 74வது குடியரசு தின விழா இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலுள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயங்களில் கடந்த 26 ஆம் திகதி கொண்டாடப்பட்டது இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை…
மேலும் வாசிக்க » -
நான்கு குளங்களில் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம்
குழந்தைகளின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்தும் புதிய மீன் வளர்ப்பு திட்டம் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒட்டறுத்தகுளம், வண்டிக்காட்டுக்குளம், பாலைப்பாணி மற்றும் கிடாப்பிடித்தகுளம்…
மேலும் வாசிக்க » -
இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு ‘ROCK BAND CONCERT’
இந்தியாவின் 74வது குடியரசு தின விழா இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலுள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயங்களில் கடந்த 26 ஆம் திகதி கொண்டாடப்பட்டது இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை…
மேலும் வாசிக்க »