பிராந்தியம்
-
துணுக்காய் பிரதேச செயலக ஊழியர் கவனயீர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அலுவலக தேவைக்கு வைக்கப்பட்டிருந்த எரிபொருளை கடந்த 30.07.2022ம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸார் எடுத்துச்சென்று பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து…
மேலும் வாசிக்க » -
யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் புதிய நிர்வாக குழு தெரிவு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை (04) நடைபெற்றது. அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டத்தின்போது 2022/23 ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு தெரிவு…
மேலும் வாசிக்க » -
‘வன்முறைத் தீவிரவாதத்தை தணித்தல்’ விழிப்புணர்வு
“இலங்கையில் வன்முறைத் தீவிரவாதத்தைத் தணித்தலுக்காக சமூகமட்ட அமைப்புக்களை திறன்விருத்தி செய்தல்” எனும் செயற்திட்டத்தில் வளவாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக செயற்பாட்டாளர் எப்.எச்.எம். சர்மிலா தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பு நான்காம் கட்டம் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம்,…
மேலும் வாசிக்க » -
பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்
மட்டக்களப்பில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெண்களுக்கு முன்னுரி மை அடிப்படையில் பிரத்தியோக வரிசைகள் ஒழுங்கு செய்யப்பட்டு நேற்று (04) எரிபொருள் வழங்கப்பட்டது. எரிபொருளை பெற்றுக்…
மேலும் வாசிக்க » -
தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு கருத்தரங்கு
கண்டி- அக்குறணை, தெழும்புகஹவத்த ஆரம்ப பாடசாலையில் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியும் நேற்று (03) புதன்…
மேலும் வாசிக்க » -
பாலிநகர் வித்தியாலயத்தில் நவீன கற்றல் பிரவேச நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாலிநகர் மகா வித்தியாலயத்தில் நவீன கற்றல் கற்பித்தலுக்கான பிரவேச நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது. பாலிநகர் மகா வித்தியாலய அதிபர்…
மேலும் வாசிக்க » -
தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் விண்ணப்ப காலம் நீடிப்பு
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தினால் புதிய பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட விண்ணப்ப இறுதித் திகதி எதிர்வரும் திங்கட்கிழமை (08) வரை கால நீடிப்பு…
மேலும் வாசிக்க » -
சாரணர் சேவை மாத அட்டைகள் வழங்கும் நிகழ்வு
தேசிய சாரணர் தலைமைக் காரியலயத்தின் பணிப்பின் கீழ் யாழ்.மாவட்ட சாரணர் சங்கமானது தேசிய சாரணர் சேவை மாதத்தை முன்னிட்டு இன்றைய தினம் (03) மாவட்ட அரசாங்க அதிபர்…
மேலும் வாசிக்க » -
நுவரெலியா – ஹட்டன் வீதி போக்குவத்து தடை
இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண காலநிலை காரணமாக நுவரெலியா – ஹட்டன் வீதியில் பிளக்பூல் பிரதேசத்தில் இன்று (03) காலை மண் தட்டு இடிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவத்துக்கு…
மேலும் வாசிக்க »