பிராந்தியம்
-
சாய்ந்தமருதில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 51 மாணவர்களுக்கு சப்பாத்துகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள், வழங்கும் நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் இம்மாதம்…
மேலும் வாசிக்க » -
கருவேப்பங்கேணி பொதுச்சந்தை மக்கள் பாவனைக்கு
மட்டக்களப்பு மாநகர சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கருவேப்பங்கேணி பொதுச் சந்தை கட்டடத் தொகுதி நேற்று (24) வெள்ளிக்கிழமை பொது மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின்…
மேலும் வாசிக்க » -
நாவற்குடா பொது சந்தை கட்டிடத் தொகுதி அடிக்கல் நடும் நிகழ்வு
உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் பங்களிப்புடன் மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள நாவற்குடா பொது சந்தை கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வானது நேற்று…
மேலும் வாசிக்க » -
கோழி வளர்ப்புக்கான உதவித் திட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உலக உணவுத் திட்டத்தினால் அமுல்படுத்தப்பட்டுவரும் R5n செயற்திட்டப் பயாளிகளுக்கு கோழி வளர்ப்புக்கான உதவித் திட்டம் நேற்று (22) வழங்கி…
மேலும் வாசிக்க » -
யாழில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடு கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன்…
மேலும் வாசிக்க » -
பூஜாபிட்டியவில் ஐந்து கூட்டுப் பண்ணைகள்
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்) கண்டி – பூஜாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் எதிர்கால உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஐந்து கூட்டு விவசாயப் பண்ணைகளை நிறுவுவதற்கு பிரதேச…
மேலும் வாசிக்க » -
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் விநியோக அட்டை
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் எரிபொருள் விநியோக அட்டை விநியோகம் தொடர்பான (19) அறிவிப்பு
மேலும் வாசிக்க » -
சிங்கள மொழி பாடநெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கண்டி – அக்குறணை அஸ்டா (AZDA) அமைப்பின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையில் சாகவாழ்வினையும் புரிதலையும் ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இலவச சிங்கள மொழி பாடநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான…
மேலும் வாசிக்க » -
கரடி தாக்குதலில் 4 பிள்ளைகளின் தந்தை படுகாயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் காட்டு பகுதியில் கரடி தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கரடி தாக்குதல் சம்பவம் நேரு முன்தினம் 17) கொக்காவில் காட்டு பகுதியில்…
மேலும் வாசிக்க » -
காத்தான்குடி ஹாஜாஜீ மாகந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆஹ் பள்ளிவாயலில் 36வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி பெருவிழாவானது நேற்று முன்தினம் (17) திருக்கொடியேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட 36வது வருட…
மேலும் வாசிக்க »