பிராந்தியம்
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை
அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாடு பூராகவும் நேற்று (06) திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அலுவலக உத்தியோகத்தர்களால் ஏற்பட்டு செய்யப்பட்ட இரத்ததானம் வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (06) மாவட்ட செயலக…
மேலும் வாசிக்க » -
சிரேஷ்ட எழுத்தாளர் றிப்கா அன்ஸார்க்கு ‘செந்தமிழ் சுடர்’ கலைஞர் விருது
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இலக்கியத்துறையில் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புக்காக, இலங்கையிலிருந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது எனும் ஊரைச் சேர்ந்த சிரேஷ்ட எழுத்தாளர் றிப்கா அன்ஸார் ‘செந்தமிழ்…
மேலும் வாசிக்க » -
அனுராதபுரம் மாவட்டத்தில் எச். ஐ. வி தொற்று 13 பேர் அடையாளம்
2022 வருடத்தின் கடந்த ஐந்து மாதங்களில் அனுராதபுரம் மாவட்டத்தில் எச். ஐ. வி தொற்றுக்குள்ளான 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பாலின சுகாதார சேவைகள் நிலையத்தின்…
மேலும் வாசிக்க » -
எரிபொருள் தட்டுப்பபாடு, விழிப்புணர்வூட்ட சைக்கிள் ஓட்ட பவனி
இலங்கையில் தற்போதைய காலகட்டத்தில் நாட்டில் அனைவரும் எதிர்நோக்கி வரும் அசாதரண சூழ்நிலையான எரிபொருள் தட்டுப்பட்டிற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் சைக்கிள் ஓட்ட பவனியொன்றை புனித மிக்கேல் கல்லூரியின் சாரணப்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் 18 வைத்திய அதிகாரிகள் வைத்தியசாலைகளுக்கு நியமனம்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளுக்கு 18 வைத்திய அதிகாரிகள் நியமனம் பெற்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்…
மேலும் வாசிக்க » -
தம்பலகாமத்தில் சௌபாக்யா நிலக்கடலை அறுவடை நிகழ்வு
திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலம்போட்டாறு பத்தினிபுர கிராமத்தில் நிலக் கடலை அறுவடை நிகழ்வு இன்று (02) இடம் பெற்றது. அறுவடை நிகழ்வை…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பொது போக்குவரத்து ஊடாக அலுவலகம் வருகை
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருளை மீதப்படுத்தும் நோக்கில் நேற்று (01) புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக அரசஉத்தியோகத்தர்கள் அனைவரும் மாவட்ட செயலகத்திற்கு பொது போக்குவரத்து…
மேலும் வாசிக்க » -
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு நீதி கோரி மகஜர்
வன்முறைக்கும் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன் நேற்று (31) வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.…
மேலும் வாசிக்க » -
கல்முனையில் மக்கள் மண்ணெண்ணெய் பெற மிக நீண்ட வரிசையில்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனையில் உள்ள எரிபொருள் விநியோகிக்கும் நிலையத்தில் மக்கள் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்காக இன்றும் (31) நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் செல்லும் அவலத்தை தொடர்ந்தும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.…
மேலும் வாசிக்க »