பிராந்தியம்
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெசாக் தின நிகழ்வுகள் இன்று (15) இடம்பெற்றன. முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகம், முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்கள், வட்டுவாகல் இராணுவ முகாம்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வெசாக் தின நிகழ்வுகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் (15) பல்வேறு பகுதிகளில் வெசாக் தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது. களுவாஞ்சிகுடி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தினாலும், காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும் கிழக்குப்…
மேலும் வாசிக்க » -
ஸ்ரீ லங்கா பென் கிளப்பின் ஏற்பாட்டில் அவரி அவிழ்கை விழா
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஸ்ரீ லங்கா பென் கிளப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவரி அவிழ்கை விழா (சஞ்சிகை வெளியீட்டு விழா) நாளை (16) திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு சூம்…
மேலும் வாசிக்க » -
புதுமைமிகு புனித செபமாலை அன்னை திருத்தல வைகாசித் திருவிழா
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிகு கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு பெரிய புல்லுமலை புதுமைமிகு புனித செபமாலை அன்னை திருத்தல வைகாசித் திருவிழா கடந்த 06 திகதி கொடியேற்றத்துடன்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் இரத்ததானம்
மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் 50வது வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று சிவானந்தா தேசிய பாடசாலையில் பிரதான ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (14) நடைபெற்றது.…
மேலும் வாசிக்க » -
இரத்தினபுரி தாழ்நிலங்கள் நீரில் மூழ்கின
(நதீர் ஷரீஃதீன்) நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்தும் பெய்துவரும் அடை மழை காரணமாக களுகங்கை நீர் மட்டம் உயர்ந்து இரத்தினபுரி மாவட்டத்தில் தாழ்நிலப் பகுதிகள் யாவும் நீரில்…
மேலும் வாசிக்க » -
தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் Tom jc மாங்கன்றுகள் வழங்கள்
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு Tom jc மாங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13)…
மேலும் வாசிக்க » -
மூதூர் பிரதேசத்தில் 4000 Tom EJC மாமரக் கன்றுகள் விநியோகம்
கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பயிர்ச்செய்கை அபிவிருத்தி அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் முன்னர்…
மேலும் வாசிக்க » -
ரணில் பிரதமராக பதவியேற்பு மட்டக்களப்பில் பட்டாசு கொழுத்திய ஆதரவாளர்கள்
இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னால் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றதனை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்றைய தினம்…
மேலும் வாசிக்க » -
மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு அவசர வேண்டுகோள்
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை இன்று (12) வியாழக்கிழமை (12) விடுத்துள்ளார். “நாட்டில்…
மேலும் வாசிக்க »