பிராந்தியம்
-
மட்டக்களப்பில் சாதனை பெண்கள் கௌரவிப்பு
விழித்தெழு பெண்ணே – கனடா சர்வதேச மகளிர் அமைப்பினால் சாதனைப் பெண்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று (15) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. விழித்தெழு பெண்ணே – கனடா…
மேலும் வாசிக்க » -
திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக எஸ். நிருபா
திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக எஸ். நிருபா நியமிக்கப்படுள்ளார். 2021 ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நிர்வாக சேவை…
மேலும் வாசிக்க » -
நூலகங்களுக்கு நூல்கள் வழங்கும் நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்ட கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நூல்கள் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (09) மாவட்டச்…
மேலும் வாசிக்க » -
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பி. வனிகசிங்க
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க அவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இன்று (07) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இருந்து…
மேலும் வாசிக்க » -
மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளராக கோபாலரெட்ணம் நாளை பதவியேற்பு
கிழக்கு மாகாண மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கலாநிதி. எம்.கோபாலரெட்ணம் அவர்கள் நாளை (07) திங்கட்கிழமை பி.ப 12.30 சுபநேரத்தில் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.…
மேலும் வாசிக்க » -
கொரக்கஹமட ஜும்மா பள்ளிவாசலில் சுதந்திர தின வைபவம்
(நதீர் சரீப்தீன்) இலங்கையின் 74 சுதந்திர தினத்தை முன்னிட்டு பலாங்கொடை பள்ளி பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நேற்று (04) கொரக்கஹமட ஜும்மா பள்ளிவாசலில் மிக எளிமையாக சுதந்திர…
மேலும் வாசிக்க » -
கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசணை பொதி 4 மாதமாக இல்லை
(நதீர் சரீப்தீன்) இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை சுகாதார வைத்திய பிரிவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசாங்கம் வழங்கும் போசணைப் பொதிகள் கடந்த நான்கு மாதங்களாக கிடைக்கப்பெறவில்லை என பயனாளிகள்…
மேலும் வாசிக்க » -
மகாத்மா காந்தியின் 74 ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு
மகாத்மா காந்தியின் 74 ஆவது சிரார்த்த தின அனுஷ்டிப்பு இலங்கை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவு தூபியில் நேற்று (30) நடைபெற்றது. மட்டக்களப்பு காந்தி…
மேலும் வாசிக்க » -
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இரு நாட்களைக் கொண்ட நடமாடும் சேவையின் ஓர் அங்கமாக இழப்பீட்டுக்கான அலுவலகத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகை நேற்று (29)…
மேலும் வாசிக்க » -
கணகநாயகம் தமிழ் தேசிய பாடசாலை பொங்கல் விழா
(நதீர் சரீப்தீன்) இரத்தினபுரி – பலாங்கொடை கணகநாயகம் தமிழ் தேசிய பாடசாலையில் இன்று (26) பொங்கல் விழா வெகுவிமர்சியாகக் கொண்டாடப்பட்டது மாணவர்கள் பங்கு கொண்ட பல கலை…
மேலும் வாசிக்க »