பிராந்தியம்
-
பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமன கடிதம்
மன்னார் மாவட்டத்தில் 40 பட்டதாரி பயிலுனர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தராக நிரந்தர நியமன கடிதத்தினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமேல் இன்று (12)…
மேலும் வாசிக்க » -
யாழ். மாவட்டச் செயலக நலன்புரி சங்க இரத்ததான முகாம்
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் “உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்” எனும் தொனிப்பொருளிலான இரத்ததான முகாம் யாழ். போதனா வைத்தியசாலையின்…
மேலும் வாசிக்க » -
கிழக்கு மாகாணத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு” வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா…
மேலும் வாசிக்க » -
கரைச்சி பிரதேச சபையின் கொடி மற்றும் சின்னம் அறிமுகம்
கரைச்சி பிரதேச சபையின் கொடி மற்றும் புத்துயிராக்கப்பட்ட சின்னம் நேற்று (03) கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தேசிய…
மேலும் வாசிக்க » -
யாழ் நீராவியடி நண்பர்கள் விளையாட்டு கழகத்தினரை ப.உ சிறீதரன் சந்திப்பு
யாழ் நீராவியடி நண்பர்கள் விளையாட்டுக் கழகத்தினரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கழகத்தின் மைதானத்தில் இன்றைய தினம் (02) சந்தித்தார். யாழ் நீராவியடி…
மேலும் வாசிக்க » -
பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிறீரஞ்சன் கடமையேற்பு
பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் தனது கடமைகளை இன்றைய தினம் (31) பொறுப்பேற்றுக் கொண்டார் புதிய தவிசாளரை வரவேற்கும் நிகழ்வும் இன்றைய தினம் ஒழுங்கு…
மேலும் வாசிக்க » -
ஐந்து விருது பெற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை சாதனை
மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிப்பாளர் பணிமனையானது மாவட்ட வைத்தியசாலைகளுக்கிடையே நடாத்திய போட்டியில் ஐந்து விருதுகளைப் பெற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை சாதனை படைத்துள்ளது. ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின்…
மேலும் வாசிக்க » -
2022 ஐ வரவேற்க தயாராகும் மட்டக்களப்பு மாவட்டம்
புதிய வருடம் 2022 ஐ வரவேற்பதற்காக மட்டக்களப்பு நகரின் பல இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மீன் பாடும் தேன் நாடு என்றழைக்கப்படும் மட்டக்களப்பு நகரின் இதயமெனக்…
மேலும் வாசிக்க » -
மூதூர் பிரதேச கலாசார இலக்கிய விழா
மூதூர் பிரதேச கலாசார இலக்கிய விழா இன்று (29) மூதூர் மத்திய கல்லூரியில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பிரதம அதிதியாக மாவட்ட…
மேலும் வாசிக்க » -
காத்தான்குடியில் அதிபர்கள் பராட்டி கௌரவிப்பு
காத்தான்குடி முதலாம் குறிச்சியில் இரண்டு பாடசாலைகளின் அதிபர்களாக கடமையாற்றிய அதிபர்கள இருவரை முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாயலினால் நேற்று (28) கௌரவிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடி முதலாம்…
மேலும் வாசிக்க »