பிராந்தியம்
-
குளங்களில் மீன் குஞ்சுகள் விடும் திட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் இன்று (07) தெரிவு செய்யப்பட்ட ஐந்து குளங்களில் நன்னீர் மீன்பிடித்துறையினை ஊக்குவிக்கும் முகமாக மீன் குஞ்சுகள் விடும் திட்டம்…
மேலும் வாசிக்க » -
தேசிய உடற்தகுதி நிகழ்ச்சித் திட்டம் நாளை மற்றும் நாளை மறுதினம்
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் “ஆரோக்கியமான நாளை” எனும் தொனிப்பொருளில் தேசிய உடற்தகுதி நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக பயிற்றுவிப்பாளர்களுக்கான…
மேலும் வாசிக்க » -
அக்குறணையில் இரண்டாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்
கண்டி – அக்குறணை பிரதேசத்தில் இவ்வருடம் கடந்த செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் மொடோனா கொரோனா எதிர்ப்பு முதல் தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கான மொடோனா இரண்டாவது தடுப்பூசிகள் வழங்கும்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலைய இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணி ஆரம்பம்
முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் இன்று (03) வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது இரண்டாம் கட்ட…
மேலும் வாசிக்க » -
பெண் சுயதொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டம் ஆரம்பம்
இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண் சுய தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதன் மூலம் பொருளாதார ரீதியாக அவர்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்கிவித்து மேலும் வலுவூட்டி…
மேலும் வாசிக்க » -
பலாங்கொடை நகர சபை இறைச்சிக்கடைக்கு எவரும் விலை மனு கோரவில்லை
(நதீர் சரீப்தீன்) பலாங்கொடை நகர சபையின் பொது வியாபார கடைத்தொகுதியில் உள்ள இறைச்சிக்கடையை 2022 ஆண்டிற்கான குத்தகைக்கு விடுவதற்காக விடுக்கப்பட்ட விலை மனுக்கோரலில் இறைச்சிக் கடையைப் பெறுவதற்கு…
மேலும் வாசிக்க » -
சமுர்த்தி லொத்தர் சீட்டிழுப்பு அதிஷ்டசாலிகளுக்கு வீடு நிர்மானிக்க காசோலைகள்
இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவின் ஒவ்வொரு வருடமும் சமுர்த்தி திணைக்களத்தினால் சமுர்த்தி பெறும் பயனாளிகளின் நன்மைகருதி நடைபெறும் சமுர்த்தி லொத்தர் சீட்டிழுப்பினூடாக தெரிவு செய்யப்படும் அதிஷ்டசாலிகளுக்கு வீடு…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவில் சீரற்ற காலநிலையால் 70 குடும்பங்கள் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 70 குடும்பங்களைச் சேர்ந்த 189 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் இன்று (26)…
மேலும் வாசிக்க » -
திருகோணமலையில் சேதன விவசாய உற்பத்திப்பொருட் சந்தை
திருகோணமலை மாவட்ட சிறு வியாபார தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேதன விவசாய உற்பத்திப்பொருட் சந்தை இன்று( 22) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர்…
மேலும் வாசிக்க » -
புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் உலருணவுப் பொதிகள் அன்பளிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் கொவிட் 19 பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் கடந்த வெள்ளிக்கிழமை (19) பிரதேச செயலகத்தில்…
மேலும் வாசிக்க »