பிராந்தியம்
-
திருகோணமலையில் 147 சிறுவர், 148 கர்ப்பிணிகளும் பாதிப்பு
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை மாவட்டத்தில் 147 சிறுவர்களும் 148 கர்ப்பிணித் தாய்மார்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை பிராந்திய…
மேலும் வாசிக்க » -
திருகோணமலை – மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவில் மஞ்சள் கன்றுகள் வழங்கல்
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை- மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மஞ்சள் கன்றுகள் வழங்கும் நிகழ்வு பிரதேச சபை தவிசாளர் ஜகத் குமார் வேரகொடவினால் இன்று (01)…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு – உடைப்பெடுத்த மருதங்குளத்தின் முதற்கட்ட புனரமைப்பு பணிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு உடைப்பெடுத்த மருதங்குளத்தின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் 16 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக…
மேலும் வாசிக்க » -
முருங்கன் – தம்பனைக்குளத்தில் ஒரு தொகுதி கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (28) மாலை ஒரு தொகுதி கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு திராய்மடுவில் அன்டிஜன் பரிசோதனையில் 9 பேரிற்கு தொற்று உறுதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.…
மேலும் வாசிக்க » -
நிந்தவூர் பிரதேசத்தில் கடல் அரிப்பை தடுக்க 100 மீட்டர் நீளத்துக்கு கற் தடுப்புச்சுவர்
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் நீளத்துக்கு கற்களை கொண்டு…
மேலும் வாசிக்க » -
திருகோணமலை – சம்பூர் நாவலடிச் சந்தியில் விபத்து, ஒருவர் மரணம்
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் – பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு – மல்லாவியில் வீதியால் பயணிப்போருக்கு பி.சி.ஆர் பரிசோதனை
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மல்லாவி பிரதேசத்தில் வீதியால் பயணிப்போரை நேற்றய தினம் (24) வளைத்துப் பிடித்து பி.சி.ஆர் பரிசோதனைகள் பிராந்திய சுகாதார பிரிவினராலும்,…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை
“அனைவருக்கும் தடுப்பூசி” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கு வீடு சென்றே தடுப்பூசி செலுத்தும்…
மேலும் வாசிக்க » -
கல்முனை மாநகர சபை பிரிவில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை திடீர் சுற்றிவளைப்பு
அம்பாறை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை பொறுப்பதிகாரியின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் உள்ள பல வர்த்தக நிலையங்கள் மீது…
மேலும் வாசிக்க »