பிராந்தியம்
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர் மற்றும் புதிதாக இரத்ததானம் செய்யக்…
மேலும் வாசிக்க » -
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு – அரசாங்க அதிபர்
மன்னார் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் அதிகாரிகளுடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (05) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” திட்டம்
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் தொனிப்பொருளுக்கமைய மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 22…
மேலும் வாசிக்க » -
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் கொரொனா தடுப்பூசி
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இன்று (05) காலை 9 மணிக்கு கொரொனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதலாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவில் இது வரை 40,990 பேருக்கு தடுப்பூசிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சினோபார்ம் தடுப்பூசித் ஏற்றும் திட்டம் கடந்த 28ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதிலிருந்து நேற்று (03) வரையான காலப்பகுதியில் 40,990 பேர்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்றில் ஆதன வரி பதிவுகள் ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட முல்லைத்தீவு பகுதியில் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் ஆதன வரி தொடர்பிலான பதிவு நடவடிக்கை இன்று (04) தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக…
மேலும் வாசிக்க » -
வட மாகாணத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முதலாம் கட்டவ தடுப்பூசி
வட மாகாணத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முதலாம் கட்டவ தடுப்பூசியினை பெற்றுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் .ஆ .கேதீஸ்வரன் (30) தெரிவித்தார் வடக்கு மாகாண…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முதலுதவி பயிற்சி கருத்தரங்கு
முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த பாதிப்புக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இரு நாட்களைக் கொண்ட முதலுதவி பயிற்சி கருத்தரங்கு இன்று (30) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து…
மேலும் வாசிக்க » -
அக்கரைப்பற்று தொலைத் தொடர்பு கோபுரம் முறிந்து வீழ்ந்தது
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் இன்று (26) பலத்த காற்றுடனான மழை காரணமாக அக்கரைப்பற்று அல்-பாத்திமிய்யா வித்தியாலயத்திற்கு அண்மையில் அமையப் பெற்ற தொலைத் தொடர்பு கோபுரம் முறிந்து…
மேலும் வாசிக்க » -
வட மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன
வடக்கு மாகாண பிரதம செயலாளராக திரு. சமன் பந்துல சேன அவர்கள் இன்று (26) சுபநேரத்தில் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது…
மேலும் வாசிக்க »