பிராந்தியம்
-
கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக் கழக முன்பக்கமாகவுள்ள வீதி அபிவிருத்தி
கிளிநொச்சி மாவட்டத்தில் அறிவியல்நகர் பல்கலைக் கழக வளாகத்திற்கு முன்பக்கமாகவுள்ள வீதியின் அகலிப்பு மற்றும் கார்ப்பெற் இடுவதற்கான பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்றுவருகிறது. வீதி அபிவிருத்திச் செயற்பாட்டினால்…
மேலும் வாசிக்க » -
திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் பாராம்பரிய உணவு விற்பனை நிலையம்
திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாராம்பரிய உணவு விற்பனை நிலையம் இன்று (12) மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவினால் திறந்து வைக்கப்பட்டது. உள்ளாட்டலுவல்கள்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் 6 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு சிவப்பு வலயம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் தொடர்ந்தும் சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் (11)…
மேலும் வாசிக்க » -
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வீடு
யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பேரேரா அவர்களுடைய வேண்டுகளுக்கு அமைவாக குறைந்த வருமானத்தினைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வீடமைக்கும் வேலைத்திட்டத்திம் முன்னெடுக்கப்படுகிறது…
மேலும் வாசிக்க » -
இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழை, வெள்ளம், மண் சரிவு
இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த சில் தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் அடை மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் வெள்ளம், மண் சரிவு, மரங்கள்…
மேலும் வாசிக்க » -
கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சட்ட விரோத…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தேவைப்பாடாக இருந்த மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலைக்கு இன்று (09) கையளிக்கபட்டது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி, சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் புனித…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்டத்தில் 111 பேருக்கு கொரோனா தொற்று
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 111 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இன்று…
மேலும் வாசிக்க » -
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான “குரு அபிமானி” கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான “குரு அபிமானி” கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (09) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது . மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு – பண்டாரியாவெளியில் நெசவு நிலையம் திறப்பு வைபவம்
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற் உட்பட்ட பண்டாரியாவெளி பிரதேச மக்களின் நன்மை கருதி நெசவு கைத்தொழிலை ஊக்குவிக்கும் முகமாக நெசவு உற்பத்தி நிலையம் திறத்தலும்…
மேலும் வாசிக்க »