பிராந்தியம்
-
முல்லைத்தீவில் சிறுபோக நெற் செய்கை அறுவடை
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டைகட்டிய குளம் மற்றும் அம்பலபெருமாள் குளம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற் செய்கை அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 72 பேரிற்கு கொவிட்19 தொற்று
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 122 பேரிற்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 72 பேர் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு…
மேலும் வாசிக்க » -
திருகோணமலையில் ஒட்சிசன் சிலிண்டர் மற்றும் ஒட்சிசன் ரெகுலேட்டர் அன்பளிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் அகம் மனிதாபிமான அவள் நிலையத்தால் கொவிட்19 இடைத்தங்கல் வைத்திய நிலையமாக செயற்படும் வைத்தியசாலைகளுக்கு அவசியமான ஒட்சிசன் சிலிண்டர் மற்றும் ஒட்சிசன் ரெகுலேட்டர் வழங்கும் நிகழ்வு…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பலி
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நரிப்புல் தோட்டம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நரிப்புல்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு வயற் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயரிழப்பு
மட்டக்களப்பு – கரடியனாறு, குடாவெட்டை வயற் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்தவர் சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில்…
மேலும் வாசிக்க » -
புத்தளம் நகர சபை புதிய தலைவராக எம்.எஸ்.எம். ரபீக் கடமைகளை பொறுப்பேற்பு
புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எஸ்.எம். ரபீக் அவர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வும், சர்வ மதத் தலைவர்களின் ஆசிர்வாத நிகழ்ச்சியும் இன்று (05)…
மேலும் வாசிக்க » -
மன்னார் நகர மற்றும் பிரதேச சபை பிரிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை பிரிவுகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (05)…
மேலும் வாசிக்க » -
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தில் உளுந்து பயிர்ச் செய்கைக்கு ஒரு வகை நோய்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள உளுந்து பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள ஒரு வகை நோய் தொற்று காரணமாக குறித்த…
மேலும் வாசிக்க » -
திருகோணமலை யான் ஓயா அபிவிருத்தி திட்டத்தில் காணி இழந்தவர்களுக்கு நட்டஈடு
திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவில் யான் ஓயா அபிவிருத்தி திட்டம் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று (03) கோமரங்கடவெல பிரதேச…
மேலும் வாசிக்க » -
கண்டி – சாகராதெனிய தோட்டம் தனிமைப்படுத்தல்
மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தொட்ட பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட யட்டிவாவல கிராம சேவகர் பிரிவில் சாகராதெனிய தோட்டம் இன்று (04) காலை 6 மணி முதல்…
மேலும் வாசிக்க »