பிராந்தியம்
-
சந்தேக நபரை கைது செய்த 4 பொலிஸார் சுய தனிமைப்படுத்தல்
(நதீர் சரீப்தீன்) நிவிதிகல பொலிஸாரால் நேற்று முன்தினம் (25) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரை சிறைப்படுத்துவதற்கான நீதி நடவடிக்கைகள் பொலிஸ் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன குறிப்பிட்ட…
மேலும் வாசிக்க » -
மஹதிவுல்வெவயில் வீடு உடைத்து களவாடிய குற்றச்சாட்டில் நபர் கைது
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியில் வீடுகளை உடைத்து களவாடிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ள நிலையில் திருடிய பொருட்களை வாங்கி தம்வசம்…
மேலும் வாசிக்க » -
கிழக்கு மாகாண முஸ்லிம் எழுத்தாளர்கள் கலைஞர்களை ஒன்றிணைக்க திட்டம்
முஸ்லிம் சமய, கலாசாரத் திணைக்களம் முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இந்தச் செயற்திட்டத்தின் முதல் அங்கமாக மாகாண ரீதியான ஒன்றிணைப்பு வட்ஸ்ஏப் குழுக்கள் அமைக்கப்பட்டு…
மேலும் வாசிக்க » -
மாத்தளை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை பசளை மூடைகளை கைப்பற்றியது
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்) மாத்தளை – வில்கமுவ பிரதேசத்தில் உள்ள மாரக என்ற இடத்தில் தனியார் கடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட 1000 ற்கும் மேற்பட்ட பசளை…
மேலும் வாசிக்க » -
10 தினத்திக்குள் 18 மெற்றிக்தொன் சேதன பசளை தயாரிக்க முடியும் – தொழில் முயற்சியாளர்
திருகோணமலை மாவட்டத்தின் வான் எல பிரதேசத்தில் சேதனப்பசளை உற்பத்தி செய்யும் நபர் ஒருவரின் உற்பத்தி முறைகளை மேற்பார்வை செய்யும் நோக்கில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன…
மேலும் வாசிக்க » -
சிறுநீரக நோயாளர்கள் மற்றும் காச நோயாளர்களிற்கான கோவிட்19 தடுப்பூசி
யாழ் மாவட்டத்தில் உள்ள நாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நோயளர்களிற்கான கோவிட்19 எதிரான தடுப்பூசி நாளை 26…
மேலும் வாசிக்க » -
“Northern Roadshow for Regional Cluster Development” காணொளி கலந்துரையாடல்
இலங்கையின் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் (ICTA) ” Northern Roadshow for Regional Cluster Development” என்ற தொனிப்பொருளில் நிகழ்நிலை காணொளி கலந்துரையாடல்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு – கறுத்தப் பாலத்திற்கருகாமையில் வாகன விபத்து, இருவர் பலி
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கறுத்தப் பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் (25) இருவர் பலியாகியுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். வாகரை இராணுவ முகாமிற்கு சொந்தமான…
மேலும் வாசிக்க » -
மன்னாரில் மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த குழு
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மக்கள் உரிய சுகாதார நடை முறைகளை கடை பிடிக்கின்றார்களா?…
மேலும் வாசிக்க » -
மன்னார் – சிலாவத்துறை கடற்கரையில் 1363 கிலோ மஞ்சல் கட்டி மூடைகள் மீட்பு
மன்னார் – முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை கடற்கரை பகுதியில் இன்று (24) வியாழக்கிழமை அதிகாலை 1363 கிலோ உலர்ந்த மஞ்சல் கட்டி மூடைகள்…
மேலும் வாசிக்க »