பிராந்தியம்
-
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு சினோஃபோம் தடுப்பூசி
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சினோஃபோம் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிராந்திய சுகாதார சேவைகள் மாவட்ட பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தகவல் வெளியிட்டுள்ளார்.…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு – கொக்குவில் 1ம் குறுக்கு வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடல்
மட்டக்களப்பு மா நகர சபைக்குட்பட்ட கொக்குவில் 1ம் குறுக்கு வீதியை கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம், மட்டக்களப்பு மா நகர சபையின் கொக்குவில் வட்டார உறுப்பினர்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் குடியிருப்புக்குள் புகுந்த முதலையினால் பதற்ற நிலை
மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா-03 சவேரியார்புரம் பகுதியில் இன்று (23) கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலையினால்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 178 கொவிட்19 தொற்றாளர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 178 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர்…
மேலும் வாசிக்க » -
உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற தனராஜ் சுந்தர்பவன் கௌரவிப்பு
கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர் தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் ஆ.தவக்குமாரன் தலைமையில் பிரதேச சபை சபா மண்டபத்தில் இன்று (23) இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » -
தொலைக்கல்வி முன்னெடுக்கும்போது இணையவழி சவால்கள் கலந்துரையாடல்
வட மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் கொவிட்19 தொற்றிடர் நிலையில் மாணவர்கள் தொலைக்கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது இணையவழியில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல்…
மேலும் வாசிக்க » -
மாத்தளை – எல்கடுவயில் இரசாயன பசளை பெற்றுத்தருமாறு ஆர்பாட்டம்
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்) மாத்தளை- எல்கடுவ பிரதேச சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இணைந்து தமது தேயிலைத் தோட்டங்களுக்கு இரசாயனப் பசளை பெற்றுத் தருமாறு நேற்று (21)…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3968 கொரனா தொற்றாளர்கள், 63 பேர் மரணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலையினால் 3968பேர் கொரனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 63 பேர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுப்பு
மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனைகளுக்காக இன்று (21) மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க »