பிராந்தியம்
-
மத்திய மாகாணத்தில் கொவிட்19 மரண எண்ணிக்கை 381 ஆக உயர்
மத்திய மாகாண கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தலை மாவட்டங்களிலிருந்து பதிவான கொவிட்19 தொற்றாளர்கள் எண்ணிக்கை நேற்று 5ம் திகதி மாத்திரம் 24 மணி நேரத்தில் 431 ஆக…
மேலும் வாசிக்க » -
திருகோணமலை மாவட்டத்தில் 24 மணித்தியாலத்திற்குள் 07 மரணங்கள் பதிவு
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 07 மரணங்கள் பதிவான நிலையில் குறிஞ்சாங்கேணி பகுதியில் ஐவரும், கிண்ணியா மற்றும் திருகோணமலை பகுதிகளில் தலா இருவரும்…
மேலும் வாசிக்க » -
ஒரு மாதத்தில் பலாங்கொடையில் 13 கொரோனா மரணங்கள்
(நதீர் சரீப்தீன்) கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடே முடங்கிக் கிடக்கும் இச்சந்தர்ப்பத்தில் கடந்த ஒரு மாத காலப் பகுதியில் மாத்திரம் பலாங்கொடை பிரதேசத்தில் 13 கொரோனா மரணங்கள்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன காரியாலயத்தில் உயிரிழந்த நிலையில் ஆண் (வாய் பேச முடியாத) ஒருவரின் சடலம் நேற்று…
மேலும் வாசிக்க » -
கல்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு
மட்டக்களப்பு கோரளைப்பற்று வாழைச்சேனை கல்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மருதநகர் கிராமம் கடந்த 19.05.2021 ஆந் திகதி முதல் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தீர்மாணத்திற்கு அமைவாக…
மேலும் வாசிக்க » -
யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவ புதிய மாணவர்களுக்கு இணையவழி செயலமர்வு
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் 2019 / 2020 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புது முக மாணவர்களுக்கான இணைய வழி திசைமுகப்படுத்தல் செயலமர்வு…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு ஏறாவூர்-02 கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல்
மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் – 02 கிராம உத்தியோகத்தர் பிரிவானது இன்று (05) சனிக்கிழமை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட…
மேலும் வாசிக்க » -
கஹட்டோவிட்டவில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
கம்பஹா – கஹட்டோவிட்ட பிரதேசத்தில் இன்று (05) பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 18 வயது இளைஞர் ஆகிப் அனாப் உயிரிழந்துள்ளார்.…
மேலும் வாசிக்க » -
தெவனகல மண் சரிவில் காணாமல் நான்கு பேரில் பெண் சடலமாக மீட்பு
கேகாலை – மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக…
மேலும் வாசிக்க » -
யாழ் வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சை மருந்து தபால் மூலம்
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை களத்தில் வைத்திய (கிளினிக் சிகிச்சை) சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்கள் இன்றிலிருந்து (05) தபால் மூலம் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…
மேலும் வாசிக்க »