பிராந்தியம்
-
பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொவிட் -19 பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு
(ஜே.எம்.ஹாபிஸ்) கண்டி பெண்கள் உயர் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான கொவிட் -19 பாதுகாப்பு உபகரணங்கள் கையளிக்க…
மேலும் வாசிக்க » -
மூன்று நாட்களில் 50 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை
(ஜே.எம்.ஹாபிஸ்) ரிகிலகஸ்கடயில் கொவிட்19 நோயாளர்களுக்கான 50 படுக்கைகள் கொண்ட ஒரு தற்காலிக மருத்துவமனை மூன்று நாட்களில் அமைக்கப்பட்டு பாவணைக்காக (18) கையளிக்கப்பட்டது. ரிகிலகஸ்கடயில் அமைக்கப்பட்ட இவ்வைத்திய சாலை…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 116 பேருக்கு கொரோனா தொற்று
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இன்று…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாங்குளம் முச்சக்கரவண்டி சங்கத்தின் சாரதிக்கு கொரோனா தொற்று
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் சந்தியிலூள்ள முச்சக்கர வண்டி சாரதிகளில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த முச்சக்கர வண்டி தரிப்பிடத்திலுள்ள ஏனைய முச்சக்கர வண்டி…
மேலும் வாசிக்க » -
ஒஸ்லோ போய்ஸ் நலன்புரி அமைப்பு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு
நோர்வேயில் இயங்கிவரும் ஒஸ்லோ போய்ஸ் சமூக நலன்புரி அமைப்பினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவரும் கொரொணா இடைத்தங்கல் பிரிவிற்க்கு இரண்டு தசம் இரண்டு மில்லியன் பெறுமதியான உயிர்காக்கும்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலைய 32 பொலிஸாசாருக்கு கொவிட்19 தொற்று உறுதி
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (26) புதன்கிழமை மேற்கொண்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்தில்…
மேலும் வாசிக்க » -
காரைநகரில் கடும் காற்று, 25 பேர் பாதிப்பு
காரைநகர் பிரதேசத்தில் தற்போது நிலவி வரும் கடும் காற்றுடன் கூடிய காலநிலையினால் காரைநகர் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக (25) யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப்…
மேலும் வாசிக்க » -
புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது
புத்தளம் – இறால் மடு பிரதேச்திலுள்ள குளமொன்றில் குளித்து விட்டு புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் எழுவான் குளம் நோக்கி கெப் ரக வாகனத்தின் பயணித்தபோது…
மேலும் வாசிக்க » -
பெய்துவரும் கன மழை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை
இலங்கையில் பல பிரதேசங்களில் பெய்துவரும் கன மழையின் காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐந்து மாவட்டங்களான காலி, களுத்துறை, கேகாலை, நுவரரெலியா…
மேலும் வாசிக்க » -
புத்தளம் நகர சபை முதல்வர் கே.ஏ. பாயிஸ் காலமானார்
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்கள் சற்று முன்னர் (23) காலமானார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமானக கே.ஏ பாயிஸ்…
மேலும் வாசிக்க »