வெளிநாடு
-
கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 58 பேர் பலி
பிலிப்பைன்ஸில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 58 பேர் பலியாகினர்; வெள்ளத்தில் சிக்கிய பலரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிலிப்பைன்ஸில் கடந்த…
மேலும் வாசிக்க » -
ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு , 16 பேர் காயம்
அமெரிக்கா – புரூக்ளின் நகரத்தில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்திருப்பதாக நியூயார்க் நகர காவல்துறை தெரிவித்துள்ளது. புரூக்ளின் நகரத்தில்…
மேலும் வாசிக்க » -
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு!
பாகிஸ்தானின் புதிய பிரதமராக, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவநம்பிக்கை பிரேரணை மூலம், பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கப்பட்டார். இந்த…
மேலும் வாசிக்க » -
சீனா – ஷாங்காய் நகரில் கொரோனா தொற்றினால் தீவிர ஊரடங்கு
சீனா – ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடந்த 2 வாரத்துக்கு முன் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது சீனாவின் ஷாங்காய் நகரில் நேற்றுஒரே நாளில்…
மேலும் வாசிக்க » -
பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி, பதவி இழந்தார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து பதவியை இழந்துள்ளார் . நள்ளிரவு வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக அதிக வாக்குகள் விழ, பாகிஸ்தான் பிரதமர் நாற்காலியில்…
மேலும் வாசிக்க » -
இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை தொடர்பில் சவுதி அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கு 10 இலட்சம் யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்த…
மேலும் வாசிக்க » -
ரஷ்யாவிடம் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்க சீனா ஒப்பந்தம்
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ரூபாயில் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்க சீனாவும் அந்நாட்டின் நாணயமான யுவானில் ஒப்பந்தம்…
மேலும் வாசிக்க » -
இந்தியாவில் புதிய ‘XE’ வகை கொரோனா வைரஸ்
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆல்பா, பிட்டா, டெல்ட்டா, ஒமிக்ரொன் என பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், தற்போது உலகின் பல பகுதிகளில்…
மேலும் வாசிக்க » -
‘பரஸ்பர மரியாதை அடிப்படையில் நல்ல உறவுகளை விரும்புபவன்’ இம்ரான் கான்
’நான் இந்தியா அல்லது அமெரிக்க எதிர்ப்பாளன் அல்ல, பரஸ்பர மரியாதை அடிப்படையில் நல்ல உறவுகளை விரும்புபவன்’ என்று பாகிஸ்தான் இடைக்கால பிதரமர் இம்ரான் கான் கூறினார். பாகிஸ்தானில்…
மேலும் வாசிக்க » -
படைகளால் கொல்லப்படலாம் எனும் அச்சத்தில் தாய்மார்கள்
ரஷ்யப் படைகளால் தாங்கள் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் தங்கள் குழந்தைகளின் உடம்பில் பெயர், போன் நம்பர்களை உக்ரைன் தாய்மார்கள் எழுதி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்யா…
மேலும் வாசிக்க »