வெளிநாடு
-
உக்ரைன் மீது ரஷ்யா போர், மக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்த நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து…
மேலும் வாசிக்க » -
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கியது
கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் விமானப்படை தளங்களை அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது…
மேலும் வாசிக்க » -
புதிய வகை ‘லஸ்ஸா’ வைரஸ் காய்ச்சல் தொற்று, குழந்தை மரணம்
பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் மூன்று பேருக்குத் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும்…
மேலும் வாசிக்க » -
பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு கொரோனா தொற்று உறுதி
பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பக்கிம்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. அரசிக்கு லேசான சளி போன்ற அறிகுறிகள் இருப்பதாகக் கூறியுள்ள அரண்மனை, வரும்…
மேலும் வாசிக்க » -
சவுதி அரேபியாவில் பெண் ரயில் ஓட்டுநர் 30 வெற்றிடங்களுக்கு 28,000 பேர் விண்ணப்பிப்பு
சவுதி அரேபியாவில் பெண் ரயில் ஓட்டுநர்களுக்கான 30 பணியிடங்களுக்கு 28,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து அரபு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், “கடந்த ஓர் ஆண்டாக…
மேலும் வாசிக்க » -
வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 100 டொலர்கள் உதவி
அல்ஜீரியாவில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் 100 டாலர்கள் உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி அப்தில்மஜித் அறிவித்துள்ளார். கொரோனாவுக்குப் பிறகு உலக அளவில் வேலையின்மை…
மேலும் வாசிக்க » -
கொரோனா வைரஸ் திரிபு டெல்டாக்ரோன் கண்டுபிடிப்பு
பிரிட்டனில் கரோனா வைரஸின் இன்னொரு திரிபான டெல்டாக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில்…
மேலும் வாசிக்க » -
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பொலிஸார் கைது
கனடாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தூதரக பாலம் மீது போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். கனடாவில் பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப்…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி மாணவிக்கு ஆதரவாக பாடசாலைக்கு சென்ற நிகழ்வு
தென்கிழக்குஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியா நாட்டில், டவுண் சிண்ட்ரோம் மரப்பணு குறைபாடால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அவரது வகுப்புத் தோழர்களால் கிண்டல் செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார். இதனை அறிந்த…
மேலும் வாசிக்க » -
ரஷ்ய ஜனாதிபதியும் – பிரான்ஸ் ஜனாதிபதியும் நீண்ட இடைவெளி மேசையில் பேச்சுவார்த்தை
உக்ரைன் விவகாரம் உச்சமடைந்துள்ள நிலையில் ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியாக சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடுமையான கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7 ஆம்…
மேலும் வாசிக்க »