வெளிநாடு
-
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியது. இது குறித்து ஜப்பான் புவியியல் மையம் தரப்பில், “ ஜப்பானில்…
மேலும் வாசிக்க » -
விமான பயணி முககவசம் அணிய மறுத்ததால் விமானம் திருப்பப்பட்டது
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 38 என்ற விமானம் ஒன்று மியாமியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் மியாமிக்கே திரும்பியது. அந்த விமானத்தில் இருந்த…
மேலும் வாசிக்க » -
புதிய தலைநகருக்கு ‘நுசாந்தரா’ என பெயர் மாற்றம்
இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவை போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவுக்கு இந்தோனேசிய நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய தலைநகருக்கு நுசாந்தரா எனப் பெயர் வைக்கவும் இந்தோனேசிய அரசு…
மேலும் வாசிக்க » -
உலகின் மிக வயதான மனிதர் 112 வது வயதில் காலமானார்
உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாடர்னினோ டிலா ப்யூன்டே நேற்று முன்தினம் தனது 112 -வது வயதில்…
மேலும் வாசிக்க » -
வட கொரியா மீண்டும் ஏவுகனை சோதனை
வடகொரியா மீண்டும் ஏவுகனை சோதனையை நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்டச் செய்தியில், “ வானில் இருக்கும்போதே இலக்குகளை தேர்ந்தெடுத்து அழிக்கும் வகையிலான…
மேலும் வாசிக்க » -
விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஏமனில் செயல்படும் ஹவுத்தி என்ற அமைப்பு ட்ரோன் மூலம் அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மூவரில்…
மேலும் வாசிக்க » -
கடலுக்குள் எரிமலை வெடித்துச் சிதறியதால் சுனாமி
டோங்கோவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது. பசிபிக் ஓசியானா பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு டோங்கோ. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளைக்…
மேலும் வாசிக்க » -
விமானம் 35,000 அடி உயரத்தில் பறக்கும்பொழுது குழந்தை பிரசவம்
கத்தாரில் இருந்து யுகாண்டாவுக்கு சென்ற விமானம் ஒன்றில் இரவோடு இரவாக குழந்தை ஒன்றை பிரசவிக்க உதவியது குறித்து தமது மகிழ்ச்சியை கனடாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.…
மேலும் வாசிக்க » -
மார்க்கெட்டில் 3 கிலோ வெடி குண்டு கண்டுபிடிப்பு
இந்தியா – டெல்லியில் பூ மார்கெட்டில் மர்ம பையில் இருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வெடிபொருட்கள் சரியான நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. டெல்லியின் கிழக்குப்பகுதியில்…
மேலும் வாசிக்க » -
இந்தியா – சீனா 14வது சுற்று பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்தியா, சீனா இடையே ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் நடைபெற்ற 14-வதுசுற்று பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. 2020-ம் ஆண்டு மே மாதம் கிழக்குலடாக் எல்லை பகுதிகளில்…
மேலும் வாசிக்க »