வெளிநாடு
-
புறாவின் காலில் சீன இரகசிய குறியீடு கண்டுபிடிப்பு
இந்தியா – ஆந்திராவில் புறாவின் காலில் சீன நாட்டின் ரகசிய குறியீடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பண்டைய காலங்களில்…
மேலும் வாசிக்க » -
பிரான்ஸில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸுக்கும், அதன் உருமாற்றமான ஒமைக்ரானுக்கும் அஞ்சி வரும் நிலையில், பிரான்ஸில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஐஹெச்யு- பி.1.640.2 என்ற…
மேலும் வாசிக்க » -
விமான கழிவறை குப்பை தொட்டிக்குள் பச்சிளம் குழந்தை
மொரிஷியசில் உள்ள ஒரு விமான நிலையத்தின் ஊழியர்கள் விமானத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குள் விட்டுச் செல்லப்பட்டிருந்த, பச்சிளம் குழந்தையைக் கண்டுபிடித்துள்ளனர். குழந்தையைக் கழிவறையில் பெற்றெடுத்து அங்கேயே…
மேலும் வாசிக்க » -
மனிதர்களை கடித்த அணில் கருணைக் கொலை
பிரிட்டனில் மனிதர்களைக் கடித்ததற்காக ஒரு அணில் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் பிளின்ட்ஷயர், பக்லி பகுதிகளில் சாம்பல் அணில் ஒன்று 18 நபர்களைக் கடித்திருக்கிறது. உள்ளூர் மக்களால்…
மேலும் வாசிக்க » -
முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் ஏலமிடுவது குறித்து வழக்கு பதிவு
இந்தியா – முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் அவர்களுக்குத் தெரியாமல் பதிவிட்டு அவர்களை ஏலமிடும் அவதூறு குறித்து புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் வழக்குப்…
மேலும் வாசிக்க » -
‘பசுமை மனிதர்’ – சிங் புரோஹித் சைக்கிளில் 25,000 கி.மீ. பயணம்
இந்தியா – ராஜஸ்தானைச் சேர்ந்த வியாபாரி நர்பாத் சிங் புரோஹித் சைக்கிளில் 25,000 கி.மீ. தொலைவு பயணம் செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.…
மேலும் வாசிக்க » -
விமானத்தில் நடுவானில் ஆசிரியைக்கு கொரோனா தொற்று
அமெரிக்க பள்ளி ஆசிரியை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது நடுவானில் தெரிய வர, சுயமாக முன் வந்து தன்னைத் தானே ஐந்து மணி நேரம் கழிவறையில் தனிமைப்படுத்திக் கொண்டார்.…
மேலும் வாசிக்க » -
பெண்ணை துண்புறுத்துவது கடவுளை அவமதிப்பதற்கு சமம்’
ஒரு பெண்ணை துண்புறுத்துவது கடவுளை அவமதிப்பதற்கு சமம் என போப் பிரான்சிஸ் தனது புத்தாண்டு உரையில் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று (01) ரோம் நகரில் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில்…
மேலும் வாசிக்க » -
உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் 2022 புத்தாண்டு பிறந்தது
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டான 2022-ம் ஆண்டு பிறந்தது. மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாகப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர். உலகின் நேரக் கணக்கின்படி…
மேலும் வாசிக்க » -
இந்தியாவில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் – ஆய்வு
இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாட்டில் கடந்த மே, ஜூன் மாதங்களில்…
மேலும் வாசிக்க »